ஆம்புலன்ஸுக்கு வழி விடாதது.. சட்டவிரோதம் என தெரிந்தும் விஜய் செய்த செயல்! பாய்ந்த வழக்கு
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில், விஜய் பெரம்பூர் தொகுதியில் போட்டியிட வேட்புமனுவை நேற்று தாக்கல் செய்திருந்தார். கையோடு பரப்புரை செய்திருந்தார். ஆனால், இந்த பரப்புரையில், சில விஷயங்கள் சட்டவிரோதம் என்று தெரிந்தும் விஜய் அதை செய்திருக்கிறார். இதனால் 5 வழக்குகள் அவர் மீது பதியப்பட்டிருக்கின்றன.
மாற்றத்திற்கான கட்சி நாங்கள் என்று சொல்லிக்கொள்ளும் தவெக, விதிமுறைகளை சரியாக பின்பற்ற வேண்டும். ஆனால், முதல் நாள் பரப்புரையில் கட்சியின் தலைவர் விஜய் சொதப்பியிருக்கிறார்.

எனவே சென்னை பெரவல்லூர் காவல் நிலையத்தில், தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாகக் கூறி விஜய் மீது 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தேர்தல் நடத்தை விதிகளை மீறியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பறக்கும் படை அதிகாரி குமார் அளித்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். அப்புகாரின்படி,
1. 30 ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தியது
2. ஆம்புலன்ஸ் வாகனத்தின் பாதையை மறித்தது
3. 5,000-க்கும் மேற்பட்டோரைத் திரட்டியது
4. பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியது ஆகியவற்றின் மூலம் விஜய் தேர்தல் விதிமுறைகளை மீறியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்தல், பொதுப் பாதையை மறித்தல் மற்றும் சட்டவிரோதமாகக் கூடிய கூட்டத்தில் தெரிந்தே பங்கேற்றல் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விஜய் மற்றும் சுமார் 5,000 கட்சித் தொண்டர்கள் மீது இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.
-
தவெக-வில் சேர்ந்த 3 நாளில் எம்.எல்.ஏ சீட் கொடுத்த விஜய்.. உதயநிதி தொகுதியில் களமிறங்கும் செல்வம்! -
41 பேரை பலி கொண்ட கரூர் நெரிசல்..ஜெயிலுக்கு போய் ஜாமீனில் வந்த மதியழகனுக்கு சீட் கொடுத்த தவெக விஜய் -
எம்எல்ஏன்னா சும்மா இல்லை! 234 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் யார்? விஜய் டிக் அடித்த நிர்வாகிகள் -
பெரம்பூர் தொகுதியில் விஜய்யை எதிர்க்கும் திலகபாமா? அன்புமணி முடிவுக்கு பின் என்ன காரணம்? -
குழந்தையை விட்டு வந்துருக்கோம் எங்க வேதனை புரியுமா..வில்லிவாக்கத்தில் விஜய்யை திட்டி தீர்த்த பெண்கள் -
"அன்புதானே எல்லாம்" ராமதாஸுக்கே அறிவுரை கூறிய பெரம்பூர் பாமக வேட்பாளர்! யார் இந்த திலகபாமா? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்! -
அப்பா, அம்மா, மனைவி, மகன், மகள்.. விஜயிடம் கடனாளிகள் ஆனது எப்படி? உண்மையான காரணம் என்ன? -
விஜய்யிடம் ரூ.3 கோடி கடன் வாங்கிய புஸ்சி ஆனந்த்.. மகன், மகளும் கடனாளிகள்! வேட்பு மனுவில் தகவல் -
என் மனைவி சங்கீதா.. பேங்க் அக்கவுண்டில் கோடிக்கணக்கில் போட்டு வைத்த விஜய்! தங்கம் மட்டும் இவ்வளவா? -
சூடுபறக்கும் தேர்தல் களம்.. பெரம்பூரில் முதல் நாளே வேட்புமனு தாக்கல் செய்தார் விஜய்! -
ஜனநாயகன் ரிலீஸ் பற்றி வெளியான தகவல்.. ரஜினிக்கு பயந்து இந்த முடிவா? கடைசியில் இப்படி ஆகிடுச்சே!












Click it and Unblock the Notifications