சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நானும் போட்டுக் கொண்டேன்.. அனைவரும் கொரோனா தடுப்பூசி போடுங்க.. வைரமுத்து வேண்டுகோள்

Google Oneindia Tamil News

சென்னை: தாம் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதாகவும் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட வேண்டும் என்றும் கவிஞர் வைரமுத்து வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் கவிஞர் வைரமுத்து பதிவிட்டுள்ளதாவது:

Vairamuthu Appeals to take Cornavaccine

நேற்று...
கொரோனா தடுப்பூசி இட்டுக்கொண்டேன்.

அதனால் உடலில் நிகழும்
வேதியியல் மாற்றங்களை
என்னால் உணர முடியவில்லை.

Vairamuthu Appeals to take Cornavaccine

ஆனால்,
அது நல்கும் உளவியல் பாதுகாப்பை
என்னால் மறைக்க முடியவில்லை.

ஆகவே...
மாண்புமிகு மக்களே!
நீங்களும்...
#CoronaVaccine

இவ்வாறு கவிஞர் வைரமுத்து பதிவிட்டுள்ளார்.

English summary
Poet Vairamuthu has Appealed to take Cornavaccine for all.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X