தமிழர்களுக்கு ஒன்று என்றால் ஓடோடி வருவோம்.. வருவேன்.. காஞ்சிபுரத்தில் மோடி கர்ஜனை!
சென்னை: தமிழர்கள் உலகில் எங்கே பிரச்சனைகளை சந்தித்தாலும் நாங்கள் உதவுவோம் என்று பிரதமர் மோடி சென்னையில் பேசி இருக்கிறார்.
சென்னையில் பாஜக சார்பாக பெரிய பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு இருக்கிறார்.
இதில் பிரதமர் மோடி தமிழர்கள் குறித்து நீண்ட நேரம் பேசினார்கள். இதில் விழாவில் கூட்டணி கட்சித் தலைவர்கள் எல்லோரும் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.

தமிழக பிரச்சனைகள்
பிரதமர் மோடி தனது பேச்சில், தமிழர்கள் எங்கே பிரச்சனைகளை சந்தித்தாலும் நாங்கள் உதவுவோம். தமிழர்களுக்கு முதல் ஆளாக உதவுவது நாமாகத்தான் இருப்போம். உலகில் எங்கு இருந்தாலும் தமிழர்களுக்கு அரசு உதவும். எங்களுக்கு மனிதம்தான் முக்கியம்.

அபிநந்தன் மீட்பு
அபிநந்தனை எப்படி மீட்டோம் என்று எல்லோருக்கும் தெரியும். 2 நாட்களில் அவரை நாங்கள் மீட்டோம். அது எல்லோருக்கும் எப்படி நடந்தது என்று தெரியும். அதை பற்றி நான் பேச போவதில்லை. பல்லாயிரம் மீனவர்களை பாஜக அரசு இலங்கையில் இருந்து மீட்டுள்ளது.

பாதுகாப்பு தலைமையிடம்
இந்தியாவை பாதுகாப்பின் தலைமயிடமாக மாற்ற வேண்டும். பாதுகாப்பு தொழில்நுட்ப பூங்காக்கள் இரண்டு இந்தியாவில் நிறுவப்பட உள்ளது. ஒரு பாதுகாப்பு தொழில்நுட்ப பூங்கா தமிழகத்தில் நிறுவப்பட உள்ளது. இந்தியாவின் பாதுகாப்பை எதிர்க்கட்சிகள் கருத்தில் கொள்ளவில்லை. அவர்கள் நம் பாதுகாப்பிற்கு எதிரானவர்கள்.

மாநில அரசு
மாநில ஆசைகளை ஒரு அரசு பூர்த்தி செய்ய வேண்டும். அப்போதுதான் ஒரு நாடு முன்னேறும். நாம் மாநில சுயாட்சிக்கு முழு ஆதரவு அளிக்க வேண்டும். மாநில தலைவர்களை காங்கிரஸ் கட்சி மறந்துவிட்டது. காமராஜர் குடும்ப ஆட்சியை எதிர்த்தார். காங்கிரஸ் காமராஜரை அவமானப்படுத்தியது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications