அதானி விவகாரத்தில் பிரதமர் மோடி மீது புகார்- இலங்கை மின்வாரிய தலைவர் பெர்டினாண்டோ திடீர் ராஜினாமா
கொழும்பு: இலங்கை மன்னார் காற்றாலை மற்றும் சூரியசக்தி மின்திட்டத்தை அதானி குழுமத்துக்கு கொடுத்த விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி மீது புகார் தெரிவித்து சர்ச்சையில் சிக்கிய இலங்கை மின்சார வாரிய தலைவர் பெர்டினாண்டோ இன்று தமது பதவியை ராஜினாமா செய்தார்.
Recommended Video
இந்தியாவின் தென் கடல் எல்லையான மன்னார் வளைகுடாவில் மிக பிரம்மாண்டமான காற்றாலை, சூரியமின்சக்தி திட்டத்தை இலங்கை, அதானி குழுமத்துக்கு வழங்கி உள்ளது. மன்னார் காற்றாலை திட்டத்தை அதானி குழுமத்துக்கு வழங்க வேண்டும் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி தமக்கு நெருக்கடி கொடுத்ததாக ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சே என்னிடம் தெரிவித்தார் என இலங்கை மின்சார வாரியத்தின் தலைவர் பெர்டினாண்டோ கூறியிருந்தார். இலங்கை நாடாளுமன்ற குழுவின் விசாரணையில் இதனை பெர்டினாண்டோ தெரிவித்தார்.

இது மிகப் பெரும் சர்ச்சையாக வெடித்த நிலையில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சே, இந்திய பிரதமர் மோடி, அதானிக்காக நெருக்கடி கொடுத்தார் என தாம் கூறவே இல்லை என மறுத்தார்.
இதனையடுத்து இலங்கை மின்சார வாரிய தலைவர் பெர்டினாண்டோவும் தாம் தவறுதலாக இந்திய பிரதமர் மோடியின் பெயரை குறிப்பிட்டதாகவும் இதற்காக மன்னிப்பு கேட்பதாகவும் பகிரங்கமாக கேட்டுக் கொண்டார்.
இந்நிலையில் இலங்கை மின்சார வாரிய தலைவர் பதவியில் இருந்து பெர்டினாண்டோ ராஜினாமா செய்துள்ளார். அவரது ராஜினாமாவை ஏற்றுக் கொண்டதாக இலங்கை மின்சார துறை அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். மேலும் இலங்கை மின்சார சபையில் புதிய தலைவராக இளங்ககோன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
-
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
"தேங்க் யூ இந்தியா.. உங்க உதவியை நாங்கள் மறக்கவே மாட்டோம்.." போருக்கு நடுவே நன்றி சொன்ன ஈரான் -
"மறைமுக ஊரடங்கு?" இந்தியாவை மெல்ல சுத்துபோடும் ஆபத்து.. கூட்டி கழிச்சு பாருங்க எல்லாம் புரியும் -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
பெரிய சிக்கலில் இந்தியா! 1970ல் நடந்தது போல.. இப்போதும் நடக்கப்போகுது! வெளியான ஷாக் தகவல்! -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்! -
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்!












Click it and Unblock the Notifications