ரணில் பாதுகாப்பாளர்கள் 1008லிருந்து 10 ஆக குறைப்பு.. பிரதமர் அலுவலகத்தில் கரண்ட், தண்ணீரும் கட்!
Recommended Video

கொழும்பு: ரணிலுக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு அதிகாரிகளை 1008-லிருந்து 10-ஆக குறைத்தது இலங்கை அரசு. பிரதமர் இல்லத்துக்கு செல்லும் மின்சாரம், தண்ணீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
இலங்கையில் ஏற்கெனவே அதிபர் சிறிசேனாவுக்கும் பிரதமர் ரணிலுக்கும் இடையே கடும் அதிகார போக்கு நடந்து வந்தது. இந்நிலையில் கடந்த 26-ஆம் தேதி ரணிலை பிரதமர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு அப்பதவிக்கு ராஜபக்சேவை நியமித்தார் சிறிசேனா.

இதற்கு கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. எனினும் அதிக பெரும்பான்மை கொண்ட தான்தான் பிரதமர் என்று ரணில் கூறுகிறார். இந்த நிலையில் ரணிலின் செயலாளரை நீக்கம் செய்தது இலங்கை அரசு. இதைத் தொடர்ந்து ரணிலை பிரதமர் இல்லத்திலிருந்து காலி செய்யுமாறும் அரசு கோரிக்கை விடுத்தது.
[இலங்கையில் தொடங்கியது குதிரை பேரம்.. எம்பிக்களை இழுக்க ராஜபக்சே மும்முரம் ]
இந்நிலையில் தான்தான் பிரதமர் என்று ரணில் கூறுவதால் அவர் வீட்டை காலி செய்யவில்லை. இதையடுத்து அவருக்கு வழங்கப்பட்ட 1008 பாதுகாப்பு அதிகாரிகளை 10-ஆக குறைத்தது.
இன்று ராஜபக்சே பிரதமராக பொறுப்பேற்றுள்ள நிலையில் பிரதமர் இல்லத்தை ரணில் காலி செய்வதற்காக அந்த இல்லத்திலிருந்து மின்சாரம் மற்றும் தண்ணீர் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications