டெல்லி: டெல்லி வன்முறை சம்பவங்கள் தொடர்பாக பாஜகவினர் மீது வழக்குப் பதிவு செய்ய இது உகந்த நேரம் அல்ல என்று டெல்லி உயர்நீதிமன்ற விசாரணையில் போலீசார் சார்பாக ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தெரிவித்துள்ளார்.
Feb 27, 2020, 4:32 pm IST
டெல்லி வன்முறைகளில் படுகாயமடைந்தோர் சிகிச்சை செலவை அரசே ஏற்கும்: கெஜ்ரிவால்
Feb 27, 2020, 4:32 pm IST
டெல்லி வன்முறைகளில் பலியானோர் குடும்பங்களுக்கு தலா ரூ10 லட்சம் நிதி உதவி: கெஜ்ரிவால்
Feb 27, 2020, 3:19 pm IST
டெல்லி வன்முறை வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க ஹைகோர்ட் உத்தரவு
Feb 27, 2020, 3:19 pm IST
டெல்லி வன்முறை வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க ஹைகோர்ட் உத்தரவு-
Feb 27, 2020, 3:19 pm IST
டெல்லி வன்முறை வழக்கு விசாரணை ஏப்.13-க்கு ஒத்திவைப்பு
Feb 27, 2020, 3:19 pm IST
டெல்லி வன்முறை வழக்கு விசாரணை ஏப்.13-க்கு ஒத்திவைப்பு
Feb 27, 2020, 2:45 pm IST
மத்திய அரசையும் வழக்கில் சேர்க்க வேண்டும்- டெல்லி ஹைகோர்ட்டில் துஷார் மேத்தா
Feb 27, 2020, 2:45 pm IST
வன்முறையை தூண்டியதாக பாஜகவினர் மீது வழக்குப் பதிவு செய்ய இது நேரம் அல்ல- துஷார் மேத்தா
Feb 27, 2020, 2:45 pm IST
உயர்நீதிமன்றத்தின் கேள்விக்கு பதிலளிக்க கால அவகாசம் கோரினார் துஷார் மேத்தா
Feb 27, 2020, 2:45 pm IST
வன்முறையை தூண்டியவர்கள் மீது என்ன நடவடிக்கை? டெல்லி உயர்நீதிமன்றம் கேள்வி
Feb 27, 2020, 2:45 pm IST
டெல்லி போலீஸ் சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஹைகோர்ட்டில் ஆஜர்
Feb 27, 2020, 2:34 pm IST
டெல்லி வன்முறை தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது
Feb 27, 2020, 2:05 pm IST
டெல்லி நீதிபதி முரளிதர் இட மாற்றத்தில் அனைத்து விதிமுறைகளும் பின்பற்றப்பட்டன - மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்
Feb 27, 2020, 12:50 pm IST
டெல்லி வன்முறை- அமித்ஷா பதவி விலக முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் வலியுறுத்தல்
Feb 27, 2020, 12:36 pm IST
டெல்லி வன்முறை- ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடம் சோனியா, மன்மோகன்சிங் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் மனு அளித்தனர்
Feb 27, 2020, 12:18 pm IST
டெல்லி ககன் விகாரில் கொல்லப்பட்ட 2 பேரின் உடல்கள் கண்டெடுப்பு
Feb 27, 2020, 12:12 pm IST
டெல்லி வன்முறை குறித்து கவிஞர் வைரமுத்துவின் ட்வீட்:
எதிராக வாக்களித்தவர்க்கும்
நம்பிக்கை தருவதே நல்லரசு.
அச்சப்படும் சிறுபான்மைக்கு
என்ன மொழியில் எந்த வழியில்
நம்பிக்கையூட்டப் போகிறீர்கள்?
நம்பிக்கை கொடுங்கள்;
நன்மை விளையும்.
எதிராக வாக்களித்தவர்க்கும் நம்பிக்கை தருவதே நல்லரசு. அச்சப்படும் சிறுபான்மைக்கு என்ன மொழியில் எந்த வழியில் நம்பிக்கையூட்டப் போகிறீர்கள்? நம்பிக்கை கொடுங்கள்; நன்மை விளையும்.#CAA
டெல்லி வன்முறை வழக்கு: டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி முரளிதர் பணியிட மாற்றம்
Feb 27, 2020, 7:14 am IST
டெல்லியில் வன்முறை வழக்கு டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி முரளிதர் பணியிட மாற்றம்
Feb 27, 2020, 7:14 am IST
பஞ்சாப் & ஹரியானா உயர் நீதிமன்றத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்
Feb 27, 2020, 7:14 am IST
சர்ச்சைகுரிய வகையில் பேசிய பாஜக தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க நேற்று உத்தரவிட்டார்
Feb 27, 2020, 7:14 am IST
டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி முரளிதர் ஒரே நாளில் பணியிட மாற்றம்
Feb 27, 2020, 7:14 am IST
கடந்த 19ம் தேதி கொலிஜியம் நீதிபதி முரளிதரை பணியிட மாற்றம் செய்ய பரிந்துரைத்தது
READ MORE
9:01 AM, 26 Feb
டெல்லியில் வன்முறை நிகழ்ந்த பகுதிகளை நள்ளிரவில் பார்வையிட்ட தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்
9:02 AM, 26 Feb
வடகிழக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரை வேறு மருத்துவமனைகளுக்கு மாற்ற நள்ளிரவில் ஹைகோர்ட் உத்தரவு
9:02 AM, 26 Feb
வன்முறைகளில் பலியானோர் எண்ணிக்கை 18 ஆக அதிகரிப்பு
9:02 AM, 26 Feb
வடகிழக்கு டெல்லியில் தேர்வுகள் ஒத்திவைப்பு
9:13 AM, 26 Feb
டெல்லி வன்முறைகள்- அனைத்து கட்சி கூட்டத்தை காங்கிரஸ் கூட்டியிருக்க வேண்டும்- விசிக எம்.பி. ரவிக்குமார்
நாட்டை இந்து - முஸ்லிம் என பிளவுபடுத்தும் ஆள்வோரின் சதியைத் தடுத்து நிறுத்தும் கடமை எதிர்க்கட்சிகளுக்கு உள்ளது. காங்கிரஸ் இந்நேரம் அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்டியிருக்கவேண்டும்
டெல்லி தலைமைக் காவலர் ரத்தன் லால் படுகொலையை கண்டிக்காத எவரும் இந்நாட்டின் குடிமக்களாக இருக்கத் தகுதியற்றவர்கள்- பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா
முஸ்லீம் வன்முறையாளர்களால் இன்று தலைமைக் காவலர் ரத்தன் லாலின் குடும்பம் அனாதையாக்கப் பட்டுள்ளது. இதை கண்டிக்காத எவரும் இந்நாட்டின் குடிமக்களாக இருக்கத் தகுதியற்றவர்கள். pic.twitter.com/7HqcMoc3gI
டெல்லி வன்முறை நிகழ்ந்த இடங்களை சிறப்பு கமிஷனர் ஶ்ரீவத்சவா பார்வையிட்டார்.
Delhi: Special Commissioner of Police (Law & Order) SN Shrivastava and Special Commissioner of Police (Crime), Satish Golcha inspecting the Jafrabad area. SN Shrivastava was appointed as Special CP, yesterday. #DelhiViolencepic.twitter.com/xxHmyiKzyq