காஷ்மீர் விவகாரம்: பாகிஸ்தானுக்கு பேருந்து சேவையை ரத்து செய்தது இந்தியா
டெல்லி: பாகிஸ்தானின் லாகூர் நகருக்கான டெல்லி பேருந்து சேவையை இந்தியா அதிரடியாக ரத்து செய்துள்ளது.
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது பிரிவை ஆகஸ்ட் 6-ந் தேதி மத்திய அரசு ரத்து செய்தது. இதையடுத்து காஷ்மீர் விவகாரத்தை முன்வைத்து இந்தியா- பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழ்நிலை உருவாகி உள்ளது.

பாகிஸ்தானுக்கான இந்திய தூதரை அந்நாடு திருப்பி அனுப்பியது. இதனால் பாகிஸ்தானுக்கான சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை இந்திய ரயில்வே ரத்து செய்தது.
இதையடுத்து இந்தியா-பாகிஸ்தான் இடையேயான பேருந்து சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கையை டெல்லி போக்குவரத்து கழகம் மேற்கொண்டுள்ளது.
இப்பேருந்து சேவையானது திங்கள், புதன்கிழமை மற்றும் வெள்ளி ஆகிய நாட்கள் இயக்கப்படும். லாகூரில் இருந்து செவ்வாய், வியாழன், சனிக்கிழமை நாட்களில் புறப்படும்.
முன்னதாக இந்தியாவுக்கான பேருந்து சேவையை பாகிஸ்தான் ரத்து செய்தது. இதற்கு பதிலடியாக தற்போது இந்தியாவும் பேருந்து சேவையை ரத்து செய்திருக்கிறது.
-
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஜப்பானில் பாகிஸ்தான் கட்டிய மசூதி.. இடிக்க அதிரடியாக உத்தரவிட்ட அதிகாரிகள்.. என்ன காரணம்? -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
CBSE உள்பட தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணத்தை கேட்டிலேயே எழுதி வைக்க வேண்டும்.. தமிழகத்தில் உத்தரவு












Click it and Unblock the Notifications