126வது நாளாக டெல்லியில் போராட்டம்- உச்சநீதிமன்றத்தில் விவசாய சட்டங்கள் குறித்த ஆய்வு அறிக்கை தாக்கல்
டெல்லி: மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் இன்று 126-வது நாளாக தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனிடையே உச்சநீதிமன்றத்தில் விவசாய சட்டங்கள் தொடர்பான ஆய்வு அறிக்கையை வல்லுநர் குழு தாக்கல் செய்தது.
மத்திய அரசின் விவசாய சட்டங்களால் விவசாயிகள் வாழ்வாதாரம் வஞ்சிக்கப்படும் என்பது அச்சம். இதனால் இந்த 3 விவசாய சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும் என்பது கோரிக்கை.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி டெல்லியில் 126-வது நாளாக இன்றும் தொடர் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. டெல்லி எல்லைகளை முற்றுகையிட்ட பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் இந்த போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்த விவசாய சட்டங்களை நிறுத்தி வைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. அத்துடன் உச்சநீதிமன்றமும் இந்த சட்டங்கள் குறித்து ஆராய ஒரு வல்லுநர் குழுவை அமைத்து இருந்தது.
இக்குழுவினர் தங்களது அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். கடந்த மார்ச் 19-ந் தேதியன்று சீலிட்ட கவரில் வைத்து உச்சநீதிமன்றத்தில் இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கை மீதான விசாரணை ஏப்ரல் 5-ந் தேதி நடைபெற உள்ளது.
-
ஓபிசி கிரிமிலேயர் வருமான வரம்பு தொடர்பாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு.. முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு -
தமிழ்நாடு புதிய டிஜிபி நியமனம் எப்போது? மார்ச் 20-ல் யுபிஎஸ்சி கூட்டம் - உச்ச நீதிமன்றத்தில் தகவல்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட்












Click it and Unblock the Notifications