விவசாயிகள் போராட்டத்தில் திருப்புமுனை ஏற்படுமா? எதிர்பார்ப்புடன் உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை
டெல்லி: டெல்லியில் 47 நாட்களாக தொடரும் விவசாயிகள் போராட்டத்தில் உச்சநீதிமன்றத்தில் நாளை நடைபெறும் விசாரணை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசின் 3 விவசாய சட்டங்களுக்கு எதிராக கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் 47 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். போராடி வரும் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுடன் மத்திய அரசு 8 முறை பேச்சுவார்த்தை நடத்தியது.

இப்பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்த நிலையில் 9-ம் கட்ட பேச்சுவார்த்தை ஜனவரி 15-ல் நடைபெறுகிறது. இதனிடையே விவசாய சட்டங்களுக்கு எதிரான வழக்குகள், விவசாயிகள் போராட்டங்களுக்கு எதிரான வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி போப்டா தலைமையிலான பெஞ்ச் இந்த விசாரணையை நடத்த உள்ளது. இந்த விசாரணையில் பிறப்பிக்கப்படும் உத்தரவுகளைப் பொறுத்து அடுத்த கட்டம் என்னவாகும்? என தெரியவரும்.
இதனிடையே உச்சநீதிமன்ற விசாரணையில் நாளை எதுவும் உத்தரவு பிறப்பிக்கப்படாவிட்டால் வேறுவழியே இல்லாமல் புதிய விவசாய சட்டங்களில் சில அம்சங்களில் மட்டும் மத்திய அரசு திருத்தங்களை கொண்டுவரலாம் என்கின்றன டெல்லி தகவல்கள்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications