இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் 9,851 பேருக்கு கொரோனா பாதிப்பு- 273 பேர் உயிரிழப்பு
டெல்லி: இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் 9851 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. அத்துடன் ஒரே நாளில் 273 பேர் உயிரிழந்தும் உள்ளனர்.
Recommended Video
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனாவின் தாக்கம் மிக அதிகமாகி வருகிறது. இதுவரை இல்லாத வகையில் 24 மணிநேரத்தில் 9851 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

24 மணிநேரத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 273 ஆகவும் உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 2,26,770 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 6348 ஆகவும் அதிகரித்திருக்கிறது. மாநிலங்களிலேயே மகாராஷ்டிராவில்தான் மிக அதிகபட்சமாக 77,793 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இம்மாநிலத்தில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 2710 ஆகவும் உள்ளது. மகாராஷ்டிராவைத் தொடர்ந்து தமிழகம் 2-வது இடத்தில் இருந்து வருகிறது.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 27,256. கொரோனாவால் மரணித்தோர் எண்ணிக்கை 220 ஆகவும் அதிகரித்திருக்கிறது. தமிழகத்தில் சென்னையில்தான் மிக அதிகபட்சமாக 18,693 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து 3-வது இடத்தில் உள்ள குஜராத்தில் 18,609 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இம்மாநிலத்தில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 1,155.
ராஜஸ்தானில் 9,862, உத்தரப்பிரதேசத்தில் 9,237, மத்திய பிரதேசத்தில் 8,762 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 1,09,46 ஆகவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications