இந்தியாவின் பரிசீலனையில் இருக்கும் 3 கொரோனா வைரஸ் தடுப்பூசிகள்!
டெல்லி: இந்தியாவில் 3 கொரோனாவைரஸ் தடுப்பூசிகளை பயன்படுத்துவது தொடர்பாக மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருவதாக ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Recommended Video

உலக நாடுகளில் ஸ்ட்புனிக்V கொரோனவைரஸ் தடுப்பூசியை ரஷ்யா முதன் முதலாக பயன்படுத்தியது. இந்த தடுப்பூசி பொதுமக்களுக்கு போடப்பட்டுள்ளது.

இதேபோல் பிரிட்டனில் ஃபைசர்- பயோஎன்டெக் தடுப்பூசி நேற்று முதல் பொதுமக்களுக்கு போடப்பட்டு வருகிறது. இதனையடுத்து இந்தியாவிலும் கொரோனா தடுப்பூசிகளை பயன்படுத்துவதற்கு அமெரிக்காவின் ஃபைசர், இந்தியாவின் சீரம், பாரத் பயோடெக் நிறுவனங்கள் அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளன.
பாரத் பயோடெக் கோவேக்சின் தடுப்பூசியை தயாரித்துள்ளது. இது இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டது. இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தின் தடுப்பூசியை சீரம் நிறுவனம் தயாரித்துள்ளது. ஃபைசர் நிறுவன தடுப்பூசியை இந்தியாவில் பயன்படுத்த போதுமான உள்கட்டமைப்பு இருக்கிறதா? என்கிற சந்தேகமும் உள்ளது.
இந்த தடுப்பூசிகள் மனிதர்களிடையே சோதனைகளுக்குட்படுத்தப்பட்டு இருக்கின்றன. இவை பாதுகாப்பானவை என உறுதி செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் எந்த வகை தடுப்பூசிக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கப் போகிறது என்பது பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.
-
நடுக்கடலில் கச்சா எண்ணெய் உடன் யூடர்ன் போட்ட ஈரான் கப்பல்.. இந்தியாவுக்கு வராமல் சீனா நோக்கி பயணம்! -
வெளிநாட்டு நன்கொடைக்கு கட்டுப்பாடு.. கிறிஸ்துவ அமைப்புகளுக்கு சிக்கலை தரும் FCRA.. சர்ச்சை ஏன்? -
இனி மெட்ரோவில் மது அருந்தினால் ஜெயில் இல்லை! 717 சிறு குற்றங்களுக்கு கைது இல்லை! வரும் புதிய மாற்றம் -
இந்தியாவுக்கு வர வேண்டிய ஈரான் எண்ணெய் கப்பல்.. சீனாவுக்கு திடீர் யூ-டர்ன்.. நடந்தது என்ன? -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன்












Click it and Unblock the Notifications