இந்தியாவில் கொரோனா பரிசோதனை குறைவாக உள்ளது: பயோகான் கிரண் மஜூம்தார் ஷா
டெல்லி: பிறநாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில் கொரோனா பரிசோதனைகள் எண்ணிக்கை குறைவாக இருப்பதாக பயோகான் நிறுவனத்தின் தலைவர் கிரண் மஜூம்தார் ஷா கூறியுள்ளார்.
Bloomberg India Economic Forum நிகழ்ச்சியில் பங்கேற்ற பயோகான் மருந்துகள் தயாரிப்பு நிறுவன தலைவர் கிரண் மஜூம்தார் ஷா கூறியதாவது:
இந்தியாவின் பல பகுதிகளில் கொரோனா பரிசோதனைகள் சிறப்பாக உள்ளது. ஆனால் பிற நாடுகளை ஒப்பிடுகையில் நமது நாட்டின் கொரோனா பரிசோதனைகள் எண்ணிக்கை குறைவாகத்தான் இருக்கிறது.

இந்தியாவில் ஆக்டிவ் கேஸ்கள் அதாவது கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை மிகவும் அதிகரித்துவிட்டால் தற்போதைய நிலையில் அதை எதிர்கொள்ளும் சூழ்நிலையில் நாம் இல்லை என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். இந்தியா தற்போது கொரோனாவிடம் இருந்து தப்பி பாதுகாப்பான நிலையில் இருக்கிறது என்று சொல்லிவிட முடியாது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. அதேநேரத்தில் சரியான சிகிச்சைகளால் கொரோனா மரணங்கள் கணிசமாக குறைந்தும் இருக்கின்றன. கொரோனா இறப்பு விகிதம் எப்போது ஜீரோவுக்கு வருகிறதோ அப்போதுதான் நாம் பாதுகாப்பாக இருக்கிறோம் என்கிற நிலைமை உருவாகும்.
இந்தியாவில் கொரோனா சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் போதுமான வசதிகள் இல்லை. இது இன்னமும் மேம்படுத்தப்பட வேண்டும். அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் கொரோனா தடுப்பு மருந்தை பயன்படுத்துவது என்பது சவாலானதாக இருக்கும். இவ்வாறு கிரண் மஜூம்தார் ஷா கூறினார்.
-
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
"மறைமுக ஊரடங்கு?" இந்தியாவை மெல்ல சுத்துபோடும் ஆபத்து.. கூட்டி கழிச்சு பாருங்க எல்லாம் புரியும் -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
பெரிய சிக்கலில் இந்தியா! 1970ல் நடந்தது போல.. இப்போதும் நடக்கப்போகுது! வெளியான ஷாக் தகவல்! -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்! -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி












Click it and Unblock the Notifications