இந்தியாவில் பாதிப்பு கிடுகிடு உயர்வு- 24 மணிநேரத்தில் 40,953 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு உக்கிரமடைந்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 40,953 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலக நாடுகளில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 12,28,98,689 ஆகும். உலகின் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 27,13,580. உலக நாடுகளில் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா, பிரேசிலை தொடர்ந்து 3-வது இடத்தில் இந்தியா வருகிறது.

24 மணிநேரத்தில் 40,953 பேருக்கு பாதிப்பு
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 40,953 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து நாட்டின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது 1,15,55,284 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா மரணங்கள்
24 மணிநேரத்தில் 188 பேர் கொரோனாவுக்குப் பலியாகி உள்ளனர். நாட்டின் மொத்த கொரோனா மரணங்கள் எண்ணிக்கையானது 1,59,558 ஆக உயர்ந்திருக்கிறது.

குணமடைந்தவர்கள் விவரம்
கொரோனா பாதிப்பில் இருந்து கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 23,653 பேர் மீண்டுள்ளனர். இதுவரை இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,11,07,332.

ஆக்டிவ் கேஸ்கள்- தடுப்பூசி
தற்போதைய நிலையில் நாட்டில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை (ஆக்டிவ் கேஸ்கள்) 2,88,394. கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் எண்ணிக்கை 4,20,63,392.

மகாராஷ்டிராவில் அதிகம்
மாநிலங்களைப் பொறுத்தவரையில் மகாராஷ்டிராவில்தான் மிக மோசமான நிலைமை உள்ளது. மகாராஷ்டிராவில் மட்டும் புதியதாக 25,681 பேருக்கு கொரோனா உறுதியானது. மகாராஷ்டிராவை தொடர்ந்து கேரளா, கர்நாடகா, குஜராத், ம.பி., தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.
-
இனி மருந்துகளுக்கு எல்லாம் 100% வரி.. மீண்டும் ஆரம்பித்த டிரம்ப்.. இந்தியாவை எந்தளவுக்கு பாதிக்கும்? -
இனி மெட்ரோவில் மது அருந்தினால் ஜெயில் இல்லை! 717 சிறு குற்றங்களுக்கு கைது இல்லை! வரும் புதிய மாற்றம் -
வெளிநாட்டு நன்கொடைக்கு கட்டுப்பாடு.. கிறிஸ்துவ அமைப்புகளுக்கு சிக்கலை தரும் FCRA.. சர்ச்சை ஏன்? -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம்












Click it and Unblock the Notifications