கால்வன் மோதலுக்குப் பின் தென்சீனா கடற்பரப்பில் இந்திய போர்க்கப்பல்.. சீனாவுக்கு அதிரடி செக்
டெல்லி: லடாக்கில் கால்வன் பள்ளத்தாக்கு மோதலுக்குப் பின்னர் தற்போது தென் சீனா கடற்பரப்பில் சீனாவுக்கு செக் வைக்கும் வகையில் இந்திய போர்க்கப்பல் நிறுத்தப்பட்டுள்ளது.
லடாக்கின் கிழக்கின் கால்வன் பள்ளத்தாக்கை உரிமை கோரியது சீனா. இதனைத் தொடர்ந்து அதை சீனா ஆக்கிரமிக்க முயன்றதால் இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தினர்.

இந்தியா- சீனா பதற்றம்
இந்த மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். சீனாவுக்கும் மிகப் பெரிய இழப்பு ஏற்பட்டது. இதனையடுத்து இந்தியா- சீனா இடையே பெரும் யுத்த பதற்றம் ஏற்பட்டது.

தென் சீனா கடற்பரப்பில் போர்க்கப்பல்கள்
இதனிடையே கடந்த ஜூலை மாதம் இந்திய போர்க்கப்பல் ஒன்று தென் சீனா கடற்பரப்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன. தென்சீனா கடற்பரப்பு முழுவதையும் தமக்கு சொந்தம் என உரிமை கொண்டாடுகிறது சீனா.

தென்சீனா கடற்பரப்பில் இந்தியா, அமெரிக்கா
ஆனால் தென்சீனா கடற்பரப்பை ஒட்டிய வியட்நாம் உள்ளிட்ட நாடுகள் தங்களுக்கு உரிமையானது என்கின்றன. இதனால் தென்சீனா கடற்பரப்பு எப்போதும் பதற்றம் நிறைந்ததாக இருக்கிறது. சீனாவுக்கு எதிராக பிற நாடுகளுக்கு ஆதரவாக அமெரிக்காவின் போர்க்கப்பல்களும் ஒருமுனையில் நிறுத்தப்பட்டுள்ளன.

மலாக்கா ஜலசந்தியிலும்...
இன்னொரு முனையில் இந்திய போர்க்கப்பலும் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்திய பெருங்கடல் பிராந்தியத்துக்குள் சீனாவின் கப்பல்கள் நுழையும் மலாக்கா ஜலசந்தியில் ஏற்கனவே இந்திய போர்க்கப்பல்கள் நிறுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
சிலிண்டர் தர மாட்டோம்! புதிய கனெக்ஷன் தர மாட்டோம்.. மத்திய அரசு முக்கிய உத்தரவு! யாருக்கு பொருந்தும் -
துபாய்க்கு போகும் விமானங்கள் ரத்து.. இண்டிகோ நிறுவனம் கொடுத்த முக்கிய மெசேஜ்! -
ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு தடை விதிக்கும் அமெரிக்கா? டிரம்பிற்கு போன USCIRF ரிப்போர்ட்.. ஏன் முக்கியம்? -
ஈரானுக்கு ஆதரவாக உள்ளே வரும் சீனா.. மிக பெரிய ட்விஸ்ட் கொடுத்த ஜின்பிங்.. அடுத்து என்ன நடக்கும்? -
மோடிக்கு சிக்கல்.. அமெரிக்காவிலிருந்து வந்த முக்கிய அறிக்கை! முதுகில் குத்தும் டிரம்ப்? -
வளைகுடா இந்தியர்களுக்கு மேஜர் அறிவிப்பு.. கத்தாரிலிருந்து சவுதி அரேபியா வழியாக நாடு திரும்ப ஏற்பாடு -
ஈரான் போர் உச்சத்துல இருக்கு.. ஆனாலும் இந்தியாவில் தங்கம் விலை பெருசா உயரல! காரணம் இதுதான்! -
சீனா பக்கம் சாயும் ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தி திறப்பதற்கு புது கண்டிஷன்! டிரம்புக்கு பெரிய தலைவலி -
மூதாட்டியை மிரட்டிய ரோபோ.. கைது செய்து கூட்டி சென்ற அதிகாரிகள்.. பரபரப்பை கிளப்பிய வீடியோ -
வெளியானது IANS கருத்துக்கணிப்பு ரிசல்ட்: 5 மாநில சட்டசபை தேர்தல்களில் ஆட்சியைப் பிடிக்கப்போவது யார்? -
ஸ்டன் ஆன விஜய்.. "80 சீட்+ துணை முதல்வர்" எல்லாம் ஓகே.. ஆனா ஒரு விஷயத்தை யோசிக்கும் தவெக தலைமை -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி












Click it and Unblock the Notifications