நேரு குறித்து வாயை விட்ட பாஜக எம்பி! அப்படியே முடங்கிய மக்களவை.. காங்., எம்பிக்கள் அமளி!
டெல்லி: சீன அத்துமீறல் விவகாரம் குறித்து, முன்னாள் ராணுவ ஜெனரல் எழுதிய புத்தகத்தை மேற்கோள் காட்டி ராகுல் காந்தி பேசியிருந்தது சர்ச்சையாக வெடித்திருந்தது. இந்நிலையில், அவருக்கு பதிலடி கொடுக்க, நேருவை பற்றி பாஜக எம்பிக்கள் பேச தொடங்கியுள்ளனர். இதனால் காங்கிரஸ் எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். எனவே மக்களவை மாலை 5 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது.
சீனாவின் ஆக்கிரமிப்பு குறித்து, முன்னாள் ராணுவ ஜெனரல் முகுந்த நரவனே எழுதிய புத்தகத்திலிருந்து, சில தகவல்களை மேற்கோள் காட்டி ராகுல் காந்தி பேசியிருந்தார். அவரது பேச்சு பாஜகவினர் மத்தியில் கடும் எதிர்ப்பை கிளப்பியிருந்தது.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் நிஷிகாந்த் துபே, முன்னாள் பிரதமர் நேரு குறித்து சில புத்தகங்களை சுட்டிக்காட்டி பேசியிருந்தார். அவைத்தலைவர் அனுமதிக்காமல் இருந்த நிலையிலும் அவர் தொடர்ந்து பேசி வந்தார். இதனால் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் காகிதங்களை கிழித்து அமளியில் ஈடுபட்டனர். இதனையடுத்து அவை மாலை 5 மணிக்கு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது.
-
Congress: விடாப்பிடியாக வாங்கிய காங்கிரஸ்.. திமுக கூட்டணியில் போட்டியிடும் 28 தொகுதிகள் எவை? லிஸ்ட் வெளியானது -
குறைந்த தொகுதிகளை வாங்கிவிட்டு அடிச்சிக்கிறாங்க.. தமிழக காங். நிர்வாகிகளை விமர்சித்த பிரவீன் சக்கரவர்த்தி -
காங்., விற்று திண்கின்றனர்! இனி யாராலும் காக்க முடியாது.. திமுக தொகுதி பங்கீட்டால் ஜோதிமணி அட்டாக் -
காங்கிரசில் 60 ஆண்டு உறுப்பினர்! தவெகவில் 96 வயது மூதாட்டி.. விஜய்யை சந்தித்து கட்சியில் ஐக்கியம் -
அண்ணாமலை சட்டமன்றம் செல்ல வேண்டும்.. அதுவே என் விருப்பம்.. வானதி சீனிவாசன் சொன்ன வார்த்தை! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
அறிவாலயம் vs சத்தியமூர்த்தி பவன்.. ராகுல் மீது கடும் கோபத்தில் ஸ்டாலின்.. வெடித்தது யுத்தம்? -
கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் தொண்டர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு -
ஜோதிடர் சொன்ன வார்த்தை? நயினார் நாகேந்திரன் நெல்லை தொகுதியில் போட்டியிடாதது ஏன்? பரபரப்பு தகவல் -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்! -
“காங்கிரஸின் அணுகுமுறை.. ஒட்டுமொத்த கூட்டணியின் வெற்றியை சிதைக்கிறது” - திருமாவளவன் அதிருப்தி!












Click it and Unblock the Notifications