மக்களை சந்திக்கும் சுதந்திரம் கொடுத்தாலே போதும்... காஷ்மீர் ஆளுநருக்கு ராகுல் பொளேர் பதில்
டெல்லி: ஜம்மு காஷ்மீரில் மக்களை சந்திக்கும் சுதந்திரத்தை மட்டுமே கொடுத்தால் எங்களுக்குப் போதுமானது என அம்மாநில ஆளுநர் சத்யபால் மாலிக்குக்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பதிலடி கொடுத்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரை இரண்டாக மத்திய அரசு பிரித்து யூனியன் பிரதேசங்களாக்கியத்தை காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்து வருகிறது. காஷ்மீரில் வன்முறைகள் வெடித்துள்ளதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டி இருந்தார்.

இதற்கு பதிலாக, ராகுல் காந்தி, நீங்கள் காஷ்மீருக்கு வாருங்கள்.. நான் உங்களுக்கு விமானத்தையும் அனுப்பிவைக்கிறேன். நிலவரத்தை பார்த்துவிட்டு பேசுங்கள் என காட்டமாக பதிலளித்திருந்தார் அம்மாநில ஆளுநர் சத்யபால் மாலிக்.
Dear Governor Malik,
— Rahul Gandhi (@RahulGandhi) August 13, 2019
A delegation of opposition leaders & I will take you up on your gracious invitation to visit J&K and Ladakh.
We won’t need an aircraft but please ensure us the freedom to travel & meet the people, mainstream leaders and our soldiers stationed over there. https://t.co/9VjQUmgu8u
சத்ய பால் மாலிக்குக்கு ராகுல் காந்தி ட்விட்டரில் அளித்த பதிலில். காஷ்மீரை வந்து பார்வையிட நீங்கள் விடுத்த அழைப்பை ஏற்கிறேன். நானும் எதிர்க்கட்சிகள் குழுவும் இதை ஏற்கிறோம்.
ஆனால் எங்களுக்கு உங்கள் விமானம் தேவையில்லை... தயவு செய்து நாங்கள் சுதந்திரமாக செயல்பட, மக்களை சுதந்திரமாக சந்திக்க, அரசியல் கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்த, ராணுவ வீரர்களுடன் பேச அனுமதிக்க வேண்டும் என காட்டமாக பதிவிட்டுள்ளார்.
-
ராகுல் காந்தியை முதலமைச்சர் விஜய் சந்திக்காதது ஏன்? பிரவீன் சக்கரவர்த்தி கொடுத்த விளக்கம்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications