Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்தியாவுக்கே பெருமை.. ஏவுகணை சோதனையை பாராட்டிய பிரதமர் மோடி!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லியில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளதாக தகவல் வெளியான நிலையில், பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் முக்கிய பதிவை வெளியிட்டுள்ளார்.

PM Modi to address the nation shortly live

பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில், "Multiple Independently Targetable Re-entry Vehicle (MIRV) தொழில்நுட்பத்தில் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட அக்னி-5 ஏவுகணையின் முதல் சோதனையான மிஷன் திவ்யாஸ்த்ராவின் வெற்றி எங்களது DRDO விஞ்ஞானிகளுக்கு பெருமை சேர்த்துள்ளது'' என்று பதிவிட்டுள்ளார்.

Mar 11, 2024, 6:16 pm IST

அக்னி-5 ஏவுகணை 6,000 கி.மீ. தொலைவில் உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கும் திறன் கொண்டதாகும்.
Mar 11, 2024, 6:16 pm IST

MIRV தொழில்நுட்பத்தில் முற்றிலும் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட அக்னி-5 ஏவுகணையின் சோதனையை வெற்றிகரமாக நிகழ்த்திய DRDO விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
Mar 11, 2024, 5:42 pm IST

குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்துவது குறித்து அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது
Mar 11, 2024, 5:42 pm IST

கொரோனாவுக்கு பிறகு நாட்டு மக்களுக்கு இன்னும் சற்று நேரத்தில் பிரதமர் மோடி உரை

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+