இருக்கு... பட்ஜெட் கூட்டத்தொடரில் கேள்வி நேரம் உண்டு.. சபாநாயகர்
டெல்லி: கொரோனா பரவல் காரணமாக நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் இரு அவைகளும் செயல்படும் நேரம் குறைக்கப்பட்டாலும் வரும் பட்ஜெட் கூட்டத்தொடரிலும் கேள்வி நேரம் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பு ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 29 ம் தேதி துவங்க உள்ளது. இதற்காக செய்யப்பட்டு வரும் ஏற்பாடுகள் குறித்து, பல்வேறு துறை அதிகாரிகளை சந்தித்து லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா கேட்டறிந்தார்.

பிறகு பேசிய அவர், பட்ஜெட் கூட்டத்தொடருக்கான அனைத்து ஏற்பாடுகளும் கோவிட் 19 கட்டுப்பாட்டு விதிமுறைகளுக்கு உட்பட்டு செய்யப்பட்டு வருகிறது. ராஜ்யசபா காலை 9 மணி துவங்கி, பகல் 2 மணி வரையிலும், லோக்சபா மாலை 4 மணி துவங்கி இரவு 8 மணி வரையிலும் செயல்படும். தடுப்பூசி செலுத்தும் முறை பார்லி., உறுப்பினர்களுக்கும் பின்பற்றப்படும்.
அனைத்து எம்பி.,களுக்கும் ஜனவரி 27 மற்றும் 28 ஆகிய நாட்களில் ஆர்டி-பிசிஆர் சோதனைகள் மேற்கொள்ளப்படும். எம்பி.,க்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களுக்கும் ஆர்டி-பிசிஆர் பரிசோதனைகள் நடத்தப்படும். இந்த கூட்டத்தொடரிலும் கேள்வி நேரம் இடம்பெறும் என்றார்.
பார்லி., கேன்டீன் தொடர்ந்து வடக்கு ரயில்வேயின் இந்திய சுற்றுலா வளர்ச்சி கழகத்தால் நடத்தப்படும். எம்பி.,க்கள், பத்திரிகையாளர்கள், பார்வையாளர்கள் ஆகியோருக்கு தொடர்ந்து மானிய விலையில் உணவு வழங்கப்படும் எனவும் ஓம்பிர்லா தெரிவித்துள்ளார்.
மானிய விலை உணவுகளை ரத்து செய்தால் ஆண்டுக்கு ரூ.8 கோடிக்கு மேல் மிச்சமாகும் என லோக்சபா செயலகம் கருதுகிறது. ஆனால் எதிர்க்கட்சிகளின் தொடர் வலியுத்தல் காரணமாகவே மானியங்கள் தொடர்வதாக கூறப்படுகிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications