அலர்ட்டா இருங்க.. போலி எக்சிட் போலை நம்பாதீர்.. ராகுல் காந்தி திடீர் மெசேஜ்
டெல்லி: எக்சிட் போலை நம்பாதீர்கள். எப்போதும் விழிப்போடு இருங்கள் என தொண்டர்களுக்கு ராகுல்காந்தி அறிவுரை கூறியுள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் பாஜக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை அமைக்கும் என சொல்லப்பட்டுள்ளது. இதனால் எதிர்க்கட்சியினரின் தொண்டர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
இந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு வந்த நாளன்றே தில்லாக தைரியமாக கூலாக பேட்டி கொடுத்தார் மம்தா பானர்ஜி. அதில் அவர் கூறுகையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் மூலம் மக்கள் மனதில் பாஜக ஆட்சியை பிடிக்கும் என்ற ஒரு மாயையை ஏற்படுத்துகின்றனர்.

சுதாரிப்பு
இவ்வாறு ஏற்படுத்திவிட்டு ஈவிஎம் இயந்திரங்களில் முறைகேடு நடத்துவதே பாஜகவின் திட்டம் என்று கூறியிருந்தார். இதையடுத்து ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் சுதாரித்து கொண்டு தொண்டர்களுக்கு மெசேஜ் அனுப்பினர்.

விழிப்பு
இந்த நிலையில் நாளை வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. இன்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு ராகுல் காந்தி ஒரு கருத்தை கூறியுள்ளார். அப்போது அவர் கூறுகையில் அடுத்த 24 மணி நேரம் நமக்கு முக்கியமானவை. அந்த நேரத்தில் விழிப்புடன் இருக்க வேண்டும்.

போராட்டம்
எதை கண்டு பயப்படாதீர்கள். நீங்கள் உண்மைக்காக போராடினீர்கள். இந்த போலியான எக்சிட் போல்களை நினைத்து மனம் தளராதீர்கள். உங்களது கடும் உழைப்பு என்றும் வீணாகாது.

மெசேஜ்
உங்கள் மீதும் காங்கிரஸ் மீதும் நம்பிக்கை வையுங்கள். ஜெய் ஹிந்த் என ஹிந்தியில் மெசேஜை ராகுல் தனது டுவிட்டர் பக்கத்தில் அனுப்பியுள்ளார்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications