மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் 3 சதவீத அகவிலைப்படி உயர்த்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் அகவிலைப்படி தற்போது 9 சதவீதம் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.

Union Cabinet approves additional 3 percent hike in DA for Central government staff

இந்த கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் 3 சதவீதம் அகவிலைப்படியை உயர்த்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. தற்போது 3 சதவீதத்துடன் சேர்த்து இனி 12 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த உயர்வானது ஜனவரி 1-ஆம் தேதி முதல் முன்தேதியிட்டு வழங்கப்படும். இதன் மூலம் 1 கோடிக்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்கள் மற்றும் மத்திய அரசு ஊழியர்கள் பயனடைவர். இதற்காக அரசுக்கு ரூ. 9000 கோடி செலவாகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+