Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திண்டுக்கல்லில் 8 வயது சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்ய முயற்சி- 4 சிறுவர்கள் போக்சோவில் கைது

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: திண்டுக்கல் நகரில் 8 வயது சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்ய முயன்ற 4 சிறுவர்கள் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டுள்ளனர்.

திண்டுக்கல் ரயில் நிலையம் அருகே உள்ளது கக்கன் நகர். இப்பகுதியைச் சேர்ந்த 8 வயதாகும் 3-ம் வகுப்பு படிக்கும் சிறுமி உடலில் படு காயங்களுடன் வீட்டுக்கு சென்றுள்ளார்.

8 year old girl assaulted by Four minors in Dindigul

இது தொடர்பாக அந்த பகுதியில் பெற்றோர் விசாரித்தனர். அப்போதுதான் அதே பகுதியைச் சேர்ந்த 4 சிறுவர்கள், பிஞ்சு குழந்தை என்றும் பார்க்காமல் அந்த சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்ய முயன்றது தெரியவந்தது.

இதனையடுத்து திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். இதன் அடிப்படையில் 4 காமுக சிறுவர்களும் கைது செய்யப்பட்டு சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+