குடத்தில் மாட்டிக் கொண்ட நாயின் தலை... 15 போலீசார் ”போராடி” மீட்டனர்!
பெங்களூரில் ஒரு குடத்தில் தலை மாட்டி கொண்ட நாயை 15 போலீஸார் போராடி மீட்டுள்ளனர்.
பெங்களூர்: பெங்களூரில் ஒரு குடத்தில் நாயின் தலை மாட்டிக் கொண்டதைத் தொடர்ந்து 15 போலீஸார் போராடி மீட்டனர்.
பெங்களூரில் வீதிகளில் சுற்றி திரிந்து வந்த குட்டி நாய் ஒன்று உணவுக்காக அலைந்தது. அப்போது அங்கு குப்பை தொட்டி அருகே கிடந்த ஒரு பிளாஸ்டிக் குடத்தை பார்த்தது.

அதில் உணவு இருக்கும் என்ற எண்ணத்தில் நாய் தலையை விட்டது. அத்தோடு அதன் தலை எடுக்க முடியாமல் நாய் தவித்தது.
இதையடுத்து அங்கிருந்த பொதுமக்களும் நாயின் தலையை எடுக்க மீட்க முயன்றனர். ஆனால் முடியவில்லை.
Just heard a lot of commotion in KSRP Reserve Line. Around 15 policemen were trying to rescue a stray dog 🐕 who had managed to get his head stuck in a matka. First a cut was made to breathe. Then rescued. Could not click the final 🐕 pic as the poor scared soul ran away asap pic.twitter.com/HHdooQu9yY
— Abhishek Goyal (@goyal_abhei) November 25, 2017
தகவலறிந்த 15 போலீஸார் அந்த இடத்துக்கு வருகை தந்தனர். அப்போது அந்த நாய் சுவாசிக்க கடினமாக இருந்தது. இதையடுத்து சுவாசிக்க ஏதுவாக அந்த குடத்தில் துளை போட்டனர். பின்னர் குடத்தை பிரித்து அந்த குட்டி நாயை மீட்டனர். இதனால் மக்கள் மகிழ்ந்தனர்.
கழுத்து மீட்கப்பட்டவுடன் நாய் துள்ளி குதித்து ஓடியது. மனிதாபிமானத்துடன் நாயை மீட்க வந்த போலீஸாருக்கு மக்கள் நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர். இந்த நாயை போலீஸார் மீட்கும் புகைப்படங்கள் ஐபிஎஸ் அதிகாரி அபிஷேக் கோயல் தனது சமூக வலைதளங்களில் குறிப்பிட்டுள்ளார்.
-
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்! -
உலகை கண்ட்ரோல் செய்யும் "நிழல்" கப்பல்கள்.. அப்போ நாம் கண்ணால் காண்பது எல்லாமே பொய்யா?












Click it and Unblock the Notifications