கேரளத்தில் தொடரும் சோகம்... வீடு இடிந்து 3 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
திருவனந்தபுரம்: கேரள மாவட்டத்தில் பத்தினம்திட்டா பகுதியில் வெள்ளத்தால் வீடு இடிந்து 3 பேர் பலியாகிவிட்டனர்.
கேரளத்தில் கனமழை கொட்டி தீர்த்தது. இதில் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். மேலும் 2.2 லட்சம் பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மழை ஓரளவுக்கு நின்றுவிட்ட போதிலும் இன்னும் அங்குள்ள மக்கள் சிலர் மீட்க முடியாமல் இருக்கின்றனர். இந்நிலையில் பத்தினம்திட்டா மாவட்டத்தில் செங்கண்ணூர் பகுதியில் வீடு இடிந்தது.
இதில் வீட்டில் இருந்த தாய், மகன், பேத்தி ஆகியோர் பலியாகிவிட்டனர். இந்நிலையில் திருச்சூர் மாவட்டத்தில் தங்கியுள்ள 1.400 பேரை மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
More From
-
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
படக்குனு 10 கிராமாவது வாங்கிப் போடுங்க! 19,000 சரிவில் தங்க விலை! அள்ளிப் போட இது தான் சரியான நேரம்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய்












Click it and Unblock the Notifications