Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'லோக்பால்' கோரி மீண்டும் உண்ணாவிரதம் தொடங்கினார் அன்னா ஹசாரே

Subscribe to Oneindia Tamil

Anna Hazare begins indefinite fast for Jan Lokpal Bill at Ralegan Siddhi
ராலேகான் சித்தி: வலுவான லோக்பால் மசோதாவை நிறவேற்ற வலியுறுத்தி சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே காலவரையற்ற உண்ணாவிரதத்தை மீண்டும் தொடங்கி உள்ளார்.

வலுவான லோக்பால் மசோதாவை அமைக்க வேண்டும் என்பது அன்னா ஹசாரேவின் நீண்ட நாள் கோரிக்கை. இதற்காக காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டங்களை ஏற்கெனவே நடத்தியுள்ளார் அன்னா ஹசாரே.

தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரிலேயே வலுவான லோக்பால் மசோதாவை மத்திய அரசு நிறைவேற்ற என்றும் அன்னா ஹசாரே வலியுறுத்தி வருகிறார். தமது கோரிக்கையை வலியுறுத்தி இன்று தமது சொந்த ஊரான ராலேகான் சித்தியில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை அவர் தொடங்கியுள்ளார்.

ஹசாரேவுடன் அவரது ஆதரவாளர்களும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+