ஸ்ரீதேவி மறைந்தாலும் என் நினைவுகளில் வாழ்வார்: பெரிய நட்சத்திரத்தை இழந்துவிட்டோம்- அனுபம்கெர்
ஸ்ரீதேவி மறைந்தாலும் என் நினைவுகளில் வாழ்வார் என்று இந்தி நடிகர் அனுபம்கெர் தெரிவித்தார்.
Recommended Video

மும்பை: ஸ்ரீதேவி மறைந்தாலும் என் நினைவுகளில் அவர் வாழ்வார் என்றும் பெரிய நட்சத்திரத்தை இழந்துவிட்டோம் என்றும் அனுபம் கெர் தெரிவித்தார்.
துபாயில் நடிகர் மோஹித் மார்வாவின் திருமணத்துக்காக ஸ்ரீதேவி, போனி கபூர் மற்றும் மகள் குஷி ஆகியோருடன் சென்றிருந்தார். இந்நிலையில் அவர் ஹோட்டல் அறையில் உள்ள பாத்ரூமில் மயங்கி கிடந்தார்.

அவரை போனி கபூர் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர். இதனால் குடும்பத்தினர், திரையுலகினர், ரசிகர்கள் ஆகியோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அவரது உடல் இன்று துபாயிலிருந்து மும்பை கொண்டு வரப்படுகிறது. ஸ்ரீதேவியின் இறப்பு குறித்து நடிகர் அனுபம்கெர் கூறுகையில், ஸ்ரீதேவி இறந்தாலும் எனது நினைவில் வாழ்வார்.
ஸ்ரீதேவியை கடந்த காலத்தில் பேசுவது வருத்தமளிக்கிறது. நம் நாட்டின் மிகப் பெரிய நட்சத்திரத்தை இழந்துவிட்டோம். அவர் இறந்துவிட்டார் என்ற செய்தியை மனதில் பதிவு செய்ய இன்னும் சில காலம் ஆகும் என்றார்.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications