அதிக அளவிலான புதிய 500 ரூபாய் நோட்டுக்கள் மீண்டும் வெளியிடப்படும்: அருண் ஜேட்லி
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்த மத்திய அரசின் நடவடிக்கைக்கு ஆதரவு கொடுத்த மக்களுக்கு அருண் ஜேட்லி நன்றி தெரிவித்துள்ளார்.
டெல்லி: அதிக அளவிலான புதிய 500 ரூபாய் நோட்டுகள் விரைவில் விநியோகம் செய்யப்படும் எனவும் ரிசர்வ் வங்கியிடம் போதிய அளவு பணம் கையிருப்பு உள்ளதாகவும் நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறியுள்ளார்.
டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அருண் ஜேட்லி கூறுகையில், 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்த மத்திய அரசின் நடவடிக்கைக்கு ஆதரவு கொடுத்த அனைத்து மக்களுக்கும் நன்றி என்றார்.

மேலும் நாட்டில் பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட பின்னர் வரி அதிகளவில் வசூலிக்கப்பட்டுள்ளது. பணமதிப்பிழப்பால் என்ன பலன் கிடைக்கும் என்பது தற்போது கண்கூடாக தெரிகிறது. அனைத்து துறைகளிலும் மறைமுக வரி குறிப்பிடத் தகுந்த அளவு அதிகரித்துள்ளது.
ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்புக்கு பின்னர் நேரடி வரி வசூலிப்பு 14.4 சதவீதமாகவும், மறைமுக வரி 26.2 சதவீதமாகவும், மத்திய வரி 43.3 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது என்றார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications