ராகுலை கோவிலுக்குள் நுழையவிடாமல் யாரும் தடுக்கவில்லை- கோவில் தலைவர்
கவுஹாத்தி: காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தியை கோவிலுக்குள் நுழையவிடாமல் யாரும் தடுக்கவில்லை, மாறாக அவர் வருகைக்காக நாங்கள் 4 மணிநேரம் காத்திருந்தோம் என அஸ்ஸாம் கோவில் தலைவர் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி கடந்த வெள்ளிக்கிழமை அஸ்ஸாம் மாநிலத்திற்கு சென்றார். அங்கு பார்பேட்டாவில் உள்ள கோவிலுக்கு அவர் சென்றார். அப்போது அவரை கோவிலுக்குள் நுழையவிடாமல் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் தடுத்ததாக அவர் நேற்று தெரிவித்தார்.

கோவிலுக்கு சென்ற தன்னை தடுத்து நிறுத்த அவர்கள் யார் என அவர் கேள்வி எழுப்பியிருந்தார். இந்நிலையில் இது குறித்து பார்பேட்டா கோவில் தலைவர் சர்மா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில்,
கோவிலில் ஆர்.எஸ்.எஸ். ஏஜெண்ட் யாரும் இல்லை. இது வழிபாட்டு தலம். இங்கு வழிபாட்டு நிகழ்ச்சிகள் மட்டுமே நடைபெற்று வருகிறது. கோவிலில் அரசியல் எங்கு வந்தது? இங்கு உள்ள பெண்கள் எளிமையானவர்கள். தினமும் இரண்டு முறை கோவிலுக்கு வருவார்கள்.
அவர்கள் ராகுல் காந்தியை காண வாசலில் 4 மணிநேரம் காத்திருந்தனர். அவர்களுக்கு அரசியல் பற்றி எதுவும் தெரியாது என்றார்.
-
புதுவையில் ஏப்.6-ல் ராகுல் பிரச்சாரம்! ஸ்டாலினும் மாலையில் பரப்புரை! -
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை












Click it and Unblock the Notifications