மாயாவதியின் ஹெலிகாப்டர் தரையிறங்க விவசாயி ஒருவரின் விளை நிலம் அழிப்பு
பதாவ்ன்: உத்தர பிரதேசத்தில் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமிகளின் குடும்பத்தாரை சந்திக்க வந்த பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதியின் ஹெலிகாப்டர் தரையிறங்க ஒரு விவசாயியின் நிலம் அழிக்கப்பட்டுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் பதாவ்ன் மாவட்டத்தில் உள்ள கத்ரா கிராமத்தைச் சேர்ந்த 15 மற்றும் 14 வயது சகோதரிகள் கடந்த மாதம் 27ம் தேதி இரவு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டனர். அவர்களின் உடல்கள் மரத்தில் தொங்கவிடப்பட்டன. இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் 5 பேரை கைது செய்தனர்.
இந்நிலையில் சிறுமியின் குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் கூற கதார் கிராமத்திற்கு பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி இன்று வந்தார். அவரது வருகையையொட்டி கிராமத்தில் விவசாயி ஒருவரின் விளை நிலம் அழிக்கப்பட்டு அங்கு ஹெலிபேட் அமைக்கப்பட்டது. மாயாவதி சிறுமிகளின் குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் கூறினார்.
முன்னதாக காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி கொலை செய்யப்பட்ட சிறுமிகளின் குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications