ஐடி தலைநகரில் அசால்ட் வேண்டாம்.. பெங்களூரில் ஒரு மணி நேரத்தில் 10 செயின் அபேஸ்!
பெங்களூர்: நாட்டின் ஐடி தலைநகர் பெங்களூருவில் இன்று காலை ஒரு மணி நேர இடைவேளையில் 10 இடங்களில் செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்துள்ளன. இதனால் பெண்கள் பகலிலேயே தனியாக நடந்து செல்ல அஞ்சும் நிலை உருவாகியுள்ளது.
பெங்களூரில் சில மாதங்கள் முன்பு செயின் பறிப்பு சம்பவங்கள் அதிகரித்தன. இதை தடுக்க போலீசார் தீவிர தணிக்கை நடத்தினர். இதன்பிறகு கட்டுக்குள் இருந்த செயின் பறிப்பு சம்பவங்கள் இன்று மீண்டும் தலை தூக்கியுள்ளன.

இன்று காலை 6 மணி முதல் 7 மணிக்குள், நகரின் பல்வேறு காவல் நிலைய சரக பகுதிகளில் இந்த செயின் பறிப்பு சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. சந்திராலேஅவுட், விஜயநகரம் ஆகிய காவல் சரகங்களில் தலா 2 செயின் பறிப்பு சம்பவங்களும், காமாட்சிபாளையா பகுதியில் 3 செயின் பறிப்பு சம்பவங்களும் பதிவாகியுள்ளன. இவை மூன்று ஏரியாக்களும், பெங்களூரின் மேற்கு பகுதியில் அருகருகே உள்ளவை. எனவே ஒரே கும்பல்தான் பைக்கில் வந்து செயின் பறித்திருக்க வேண்டும் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
அதேபோல, நகரின் தெற்கு பகுதியான சென்னமனகெரே அச்சுக்கட்டு காவல் நிலைய எல்லையில் அதே நேரத்தில் 3 இடங்களில் செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்துள்ளன. முகவரி கேட்பது போல நடித்தோ, அல்லது சாலையில் நடந்து செல்பவர்களை குறிவைத்தோ இந்த செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்துள்ளன.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications