உத்தரகாண்டில் பேருந்து கவிழ்ந்து விபத்து.. பலி எண்ணிக்கை 47 ஆக உயர்வு

உத்தரகாண்ட் நனிதண்டாவில் பேருந்து கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 47 பேர் பலியாகி உள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

நனிதண்டா: உத்தரகாண்ட் நனிதண்டாவில் பேருந்து கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 47 பேர் பலியாகி உள்ளனர்.

உத்தரகாண்ட் அருகே இருக்கும் நனிதண்டா என்ற மலை பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. குறுகலான பாதையில் சென்ற பேருந்து சாலை விளிம்பில் சென்று விழுந்துள்ளளது.

Bus accident kills 20 people in Uttarakhand

பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் 47 பேர் பலியாகி உள்ளனர். பேருந்து விபத்தில் மொத்தம் 12 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

பேருந்தில் இருந்த மற்றவர்களின் நிலை என்னவென்று தெரியவில்லை. இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அச்சம் ஏற்பட்டுள்ளது. அங்கு மீட்பு குழுவினர், தீயணைப்பு படையினர் விரைந்துள்ளனர்.

படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இதில் பலர் மருத்துவமனையில் கவலைக்கிடமாக உள்ளனர். இறந்தவர்கள் உடல் பிரதேச பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. விபத்தில் அடிபட்டவர்கள், இறந்தவர்கள் விவரம் தெரியவில்லை. பள்ளம் ஆழமாக இருப்பதால், மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+