டிச.2021ல் முதல்முறையாக இந்தியர்கள் விண்ணில் பறப்பார்கள்.. அதுவும் சொந்த ராக்கெட்டில்.. இஸ்ரோ சிவன்
Recommended Video
டெல்லி: முதல் இந்தியரை ஏந்திக் கொண்டு இந்தியாவின் முதல் விண்கலம் 2012ம் ஆண்டு விண்ணில் செலுத்தப்படும் என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்தார்.
நிலவின் தென்துருவத்தை ஆராய்ச்சி செய்ய அனுப்பப்ட்ட விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள இஸ்ரோ எடுத்த முயற்சிகள் தோல்வி அடைந்த நிலையில் அடுத்ததாக விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் என்ற திட்டத்தை முன்னெடுத்துள்ளது. 2021ம் ஆண்டு இந்த திட்டப்படி விண்வெளிக்கு மனிதர்களை இந்தியா அனுப்ப உள்ளது.

இது தொடர்பாக ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் ஐஐடியில் மாணவர்கள் மத்தியில் பேசிய இஸ்ரோ தலைவர் சிவன், "முதல்முதலில் மனிதர்களை விண்வெளிக்கு ஆராய்ச்சிக்காக அனுப்பும் திட்டம் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட உள்ளது.
ஜுலை 21ம் தேதிக்குள் அடுத்த திட்டத்தினை செயல்படுத்த (ககன்யான்) நாங்கள் குறி வைத்திருக்கிறோம். 2021ம் ஆணடு டிசம்பர் மாதம் நமது சொந்த ராக்கெட்டில் ஏறி முதல் இந்தியர் விண்வெளி செல்வார். இதற்கான வேலைகளை இஸ்ரோ செய்து வருகிறது" என்றார். மேலும் இந்த பயணத்தின் கீழ் ஆள் இல்லதா விமானம் அடுத்த ஆண்டு டிசம்பருக்குள் தொடங்கப்படும் என்றார்.
முன்னதாக இஸ்ரோ நிறுவனம் ககன்யான் திட்டம் குறித்து வெளியிட்ட தகவலில், மூன்று இந்திய விண்வெளி வீரர்கள் சக்திவாய்ந்த ஜி.எஸ்.எல்.வி - எம்.கே -111. ராக்கெட்டில் பறப்பார்கள் என்று தெரிவித்தது. இந்த ராக்கெட் தான் சந்திரயான்- 2 விண்கலத்தை கடந்த ஜூலை 22ம் தேதி விண்ணுக்கு வெற்றிகரமாக அனுப்ப பயன்படுத்தப்பட்டது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications