காஷ்மீருக்கு கூடுதல் தன்னாட்சி கேட்பதா? ப.சி.க்கு பிரதமர் மோடி கடும் கண்டனம்
காஷ்மீர் மாநிலத்துக்கு கூடுதல் தன்னாட்சி வழங்க வலியுறுத்தியுள்ள முன்னாள் மத்திய அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான ப.சிதம்பரத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
டெல்லி: ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு கூடுதல் தன்னாட்சி வழங்க வலியுறுத்தியுள்ள முன்னாள் மத்திய அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான ப.சிதம்பரத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீருக்கு கூடுதல் தன்னாட்சி வழங்க வேண்டும் என்பது ப. சிதம்பரத்தின் கருத்து. இதற்கு மத்திய அமைச்சர்கள் அருண்ஜேட்லி, ஸ்மிருதி இரானி ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அதேநேரத்தில் ஒமர் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சி இக்கருத்தை வரவேற்றுள்ளது. ஜம்மு காஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வு காண கூடுதல் தன்னாட்சி வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறது தேசிய மாநாட்டு கட்சி.

ப.சிக்கு கண்டனம்
ஆனால் ப.சிதம்பரத்தின் கருத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பெங்களூருவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இது தொடர்பாக பிரதமர் மோடி பேசியதாவது:

காங். பதில் தர வேண்டும்
காஷ்மீர் குறித்து காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்து வரும் கருத்துக்கு அக்கட்சி பதில் கூற வேண்டும். காஷ்மீருக்கு கூடுதல் தன்னாட்சி வழங்க வேண்டும் என்கிற கருத்து ஏற்க முடியாது.
|
மக்கள் எதிர்பார்க்கவில்லை
காங்கிரஸ் கட்சியிடம் இருந்து இப்படியான ஒரு கருத்தை நாட்டு மக்கள் எதிர்பார்க்கவில்லை. காஷ்மீருக்கு தன்னாட்சி தேவை என காங்கிரஸ் தலைவர்கள் பேசுவது என்பது ராணுவ வீரர்களை அவமதிப்பதாகும்.

மக்களுக்கு எதிரானது காங்.
டோக்லாம் விவகாரத்தின் போது காங்கிரஸ் கட்சியினர் பொய்யான தகவல்களை பரப்பிவிட்டனர். நாட்டு மக்களின் உணர்வுக்கு விரோதமானதாக காங்கிரஸ் இருந்து வருகிறது. இவ்வாறு பிரதமர் மோடி உரையாற்றினார்.
-
திமுக கூட்டணியில் அடுத்த விக்கெட்.. விலகிய கையோடு அதிமுக கூட்டணியில் ஐக்கியம்.. யாருனு பாருங்க -
Thaai Kizhavi OTT: சொன்ன தேதிக்கு முன்பு ஓடிடியில் வந்த தாய் கிழவி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பு! ட்விஸ்ட் -
தங்கத்தை அடகு வைத்து.. அந்த பணத்தில் புதிதாக தங்கம் வாங்கலாமா? மிக ஈஸியாக விளக்கிய ஆனந்த் சீனிவாசன் -
கோயம்பேடு வா.. தாம்பரம் காதலியிடம் இருந்து வந்த அழைப்பு.. காதலனுக்கு கனவிலும் நினைக்காத சம்பவம் -
மகளிர் உரிமை தொகை ரூ.2 ஆயிரம், ரூ.8,000 கூப்பன் வாக்குறுதிகள் என்னை கவர்ந்தது.. நடிகை ரோகிணி! -
முதல் கூட்டத்திலேயே வானதிக்கு நோஸ் கட்.. கோவையில் ஆட்டத்தை ஆரம்பித்த பாஜக -
பி.எஃப் கணக்கு வைத்திருக்கும் எல்லோருக்கும்.. அடிக்குது மெகா ஜாக்பாட்.. தேடி வரும் பணம்.. எவ்வளவு? -
சிறகடிக்க ஆசை: விஜயா ஆட்டத்தை அடக்க வரும் புது மருமகள்.. சரியான பதிலடி கொடுத்த மீனா! சந்தோஷத்தில் மனோஜ் -
கேஸ் சிலிண்டர் புக்கிங்கில் 35 நாட்கள் இடைவெளி.. புதிய 5 ரூல்ஸ் தெரியுமா? மானியம் வரவில்லைனா உஷார் -
சவுதி அரேபியாவுக்கு வேட்டு வைக்கும் ஈரான்.. சூயஸ் கால்வாய்-க்கு செக்.. ஹாட்ஸ்பாட் ஆக மாறும் பாப் அல்-மண்டப்! -
1988ல் "மக்கள் ஆணையிட்டால்" படத்தில்! விஜயகாந்துக்காக ஸ்டாலின் பாடிய பாடல் இதுதான்! -
தமிழக தேர்தல்.. எந்த கட்சிக்கு அரியணை ஏறும் வாய்ப்பு.. இதுவரை வந்த கருத்து கணிப்புகள்.. சொல்வது என்ன?












Click it and Unblock the Notifications