நீட் தேர்வை க்ளியர் பண்ணிட்டீங்களா?: எம்.பி.பி.எஸ்.ஸில் சேர வழிகாட்டும் மெட்டாநீட் அகாடமி
சென்னை: நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று தமிழகம் மற்றும் இந்தியாவின் பிற மாநிலங்களில் எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ் போன்ற மருத்துவப் படிப்பில் சேரவிரும்புவோருக்கு மெட்டா கல்வி சேவை வழிகாட்டுகிறது.
தேசிய அளவில் நடைபெற்ற நீட் நுழைவுத் தேர்வில் மொத்த மதிப்பெண் 720க்கு 96 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றாலே நீங்களும் தமிழகத்தில் மருத்துவம் பயிலலாம். நீட் தேர்வில் நிறைய மதிப்பெண்கள் பெற்று, ரேங்க் பெற்றிருக்க வேண்டும் என்ற கவலை வேண்டாம்.
நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் எந்தவித நன்கொடையின்றி அரசு நிர்ணயித்த கல்விக்கட்டணத்தை மட்டும் செலுத்தி நீங்கள் DEEMED UNIVERSITY-ல் மருத்துவம் பயில வழிமுறைகளை தெரிந்துகொள்ள மெட்டா கல்வி மையத்தை அணுகினால் போதும்.
இந்த சேவையை மெட்டாநீட் அகாடமி(METANEET ACADEMY)சென்னை காட்டுப்பாக்கத்தில் இலவசமாக வழங்கி வருகிறது.
நடந்துமுடிந்த +2 பொதுத்தேர்வில் 60 சதவீத மதிப்பெண் மற்றும் நீட் தேர்வில் 96 மதிப்பெண்கள் பெற்றாலே இதன் பயனை மாணவர்கள் அடையலாம். மெட்டா கல்வி சேவை உங்கள் மருத்துவ படிப்பிற்கான கனவை நனவாக்க துணை புரிகின்றது. நடந்த ஆண்டு மட்டும் மெட்டா கல்வி சேவை மூலம் 2000 மாணவர்கள் பயனடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மருத்துவப் படிப்பு சேர்க்கைக்கான சேவைக்கு தொடர்பு கொள்ளவும்
மெட்டா நீட் அகடெமி
ருமு காம்ப்ளக்ஸ், 3வது தளம்
மவுண்ட் பூந்தமல்லி ரோடு
காட்டுப்பாக்கம்
சென்னை-56
செல்போன் எண்கள்: 9843556776, 9789846122, 9865397965
-
Bank of Baroda: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. 140 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்! -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பிச்சு உதறும்..தென் தமிழகத்திற்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியில் வேலை.. டிகிரி + தமிழ் தெரிஞ்சா ஜாக்பாட்! மாதம் 85 ஆயிரம் சம்பளம்! -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம்















Click it and Unblock the Notifications