காங்கிரஸ் தலைவர் உறவினர் நக்சலைட்டுகளால் சுட்டுக் கொலை.. சட்டீஸ்கரில் பயங்கரம்!

Subscribe to Oneindia Tamil

ராய்ப்பூர்: காங்கிரஸ் தலைவர்களில் ஒருவாரன அஜய் சிங்கின் உறவினர் சட்டீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

Congress leader Ajay Singh's nephew shot dead by Naxals

சட்டீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் தலைவர்களில் ஒருவர் அஜய் சிங். அவரது உறவினர் ஒருவர் அம்மாநிலத்தின் பிஜாப்பூர் மாவட்டத்தில் வைத்து நக்சலைட்டுகளால் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

உறவினர் பெயர் உள்ளிட்ட விவரங்கள் இன்னமும் வெளியாகவில்லை. இருப்பினும் நெருங்கிய உறவினர் என்று ஏ.என்.ஐ ஏஜென்சி செய்தி வெளியிட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+