அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு டெல்லி சட்டசபை நோட்டீஸ்
Subscribe to Oneindia Tamil

டெல்லி சட்டசபை தேர்தலில் தங்களின் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றால் வரும் டிச.29ந் தேதி ராம்லீலா மைதானத்தின் திறந்தவழியில் சட்டசபையை கூட்டி லோக்பால் மசோதா நிறைவேற்றுவோம் என்று கெஜ்ரிவால் கூறியிருந்தார்.
அவரின் பேச்சுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த உதம்நகர் எம்எல்ஏ முகேஷ்சர்மா புகார் அளித்திருந்திருந்தார்.
இதைத் தொடர்ந்து இன்று டெல்லி சட்டசபை கெஜ்ரிவாலுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நோட்டீஸை பெற்றுக்கொண்ட அவர், இதற்கு விளக்கம் அளிப்பது தொடர்பாக சட்டநிபுணர்களுடன் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications