தோல் சீவும் கத்தியால் மனைவிக்கு 21 முறை கத்தி குத்து.. கணவனுக்கு ஆயுள் தண்டனை.. என்ன காரணம்?
டெல்லியில் தேவேந்திரதாஸ் என்பவருக்கு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
டெல்லி: டெல்லியில் சுமார் 6 வருடங்களுக்கு முன்பு இந்த சம்பவம் நடந்து உள்ளது. கொலையை செய்த தேவேந்திரதாஸ் அப்போதே கைது செய்யப்பட்டுவிட்டார்.
ஆனாலும் இவர் மீது குற்றச்சாட்டை நிரூபிக்க முடியாமல் போலீஸ் திணறியது. இதை நிரூபிக்க மட்டுமே போலீஸ் இத்தனை வருடங்கள் எடுத்துக் கொண்டு இருக்கிறது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் இது இந்த நூற்றாண்டில் நடந்த மிகவும் மோசமான கொலை என்று கூறியுள்ளனர்.

எப்படி
இந்த கொலையை செய்ய பழம் உரிக்கும் கத்திய தேவேந்திர தாஸ் பயன்படுத்தி இருக்கிறார். கொஞ்சம் கொஞ்சமாக மனைவியின் உடலில் 21 முறை குத்தி இருக்கிறார். இந்த கத்தி பல நாட்களுக்கு பின்பே போலீசுக்கு கிடைத்தது. அதை வைத்தே போலீஸ் அவனை பிடித்தது.

கல்
இதனால் அந்த பெண்ணின் உடலில் இருக்கும் எலும்புகள் தேய்ந்து இருக்கிறது. அந்த அளவிற்கு கத்தியால் அவர் குத்தப்பட்டுள்ளார். அதுமட்டும் இல்லாமல் அவர் கொலை செய்யப்பட்ட பின் கல்லால் அடிக்கப்பட்டுள்ளார்.

என்ன காரணம்
இந்த கொலைக்கு காரணம் மிகவும் சின்னதாக சொல்லப்படுகிறது. கணவனும் மனைவியும் சண்டை போட்டுக் கொண்டது அப்படியே பெரிதாகி கொலைக்கு தூண்டி இருக்கிறது என்று நீதிமன்றத்தில் போலீஸ் தெரிவித்துள்ளது.

தண்டனை
இவருக்கு 21 வருடம் சிறைத்தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நூற்றாண்டில் நடந்த மிகவும் மோசமான கொலைகளில் இதுவும் ஒன்று என்று நீதிபதிகள் கூறியுள்ளார். வழக்கில் சிறப்பாக செயல்பட்ட போலீசாரை பாராட்டி இருக்கிறார்கள்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications