பிப்ரவரியில் லோக்சபா தேர்தல் தேதி - 6 கட்ட வாக்குப் பதிவு: தேர்தல் ஆணையம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: லோக்சபா தேர்தலுக்கான தேதி குறித்த பிப்ரவரி மாதம் இறுதியிலோ அல்லது மார்ச் மாத தொடக்கத்திலோ வெளியிடப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய தேர்தல் ஆணையர் பிரம்மா, 2009ஆம் ஆண்டைப் போலவே லோக்சபா தேர்தல் 5 முதல் 6 கட்டங்களாக நடைபெறும். கருத்துக் கணிப்பை தடை செய்ய தேர்தல் விரும்புகிறது.
தேர்தலுக்கான தேதி பிப்ரவரி இறுதி அல்லது மார்ச் தொடக்கத்தில் வெளியிடப்படும். தேர்தல் கருத்து கணிப்புகளை தடை செய்வது குறித்து மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளோம் என்றார்.












Click it and Unblock the Notifications