என்ன இந்தியா இப்படியா சிவப்பாவா இருக்கும்.. ஐரோப்பாவின் செயற்கைகோள் அனுப்பிய அதிர்ச்சி புகைப்படம்
ஐரோப்பா அனுப்பிய செயற்கைகோளின் ஆராய்ச்சி முடிவுகள் இந்தியா குறித்த புதிய உண்மையை உலகிற்கு வெளிப்படுத்தியுள்ளது.
Recommended Video

டெல்லி: ஐரோப்பா அனுப்பிய செயற்கைகோளின் ஆராய்ச்சி முடிவுகள் இந்தியா குறித்த புதிய உண்மையை உலகிற்கு வெளிப்படுத்தியுள்ளது. இந்தியாவின் நிறம் மற்ற நாடுகளை விட வித்தியாசமாக இருப்பது தெரிய வந்துள்ளது.
ஐரோப்பா கடந்த சில வருடங்களுக்கு முன்பு ''சென்டினல் 5பி'' என்ற செயற்கைக்கோளை அனுப்பியது. உலக நாடுகளின் அமைப்பு குறித்து ஆராய்ச்சி செய்வதற்காக இந்த செயற்கைக்கோளை அனுப்பியது.
உலகம் எப்படி இருக்கிறது, எந்த சூழ்நிலையில் எப்படி மாறுகிறது என்று இது ஆராய்ச்சி செய்யும். அதேபோல் நாடுகளுக்கு இடையேயான வேறுபாடுகளையும் இது ஆராய்ச்சி செய்யும்.

ஆராய்ச்சி செய்தது
இந்த செயற்கைகோள் காலை மற்றும் இரவு என்று இரண்டு விதமான காலநிலையில் ஆராய்ச்சி செய்துள்ளது. இரண்டு விதமான காலநிலையிலும் கடந்த சில மாதங்களாக வெவ்வேறு பருவநிலையில் இந்த ஆராய்ச்சியை செய்துள்ளது. இதனால் இந்த ஆராய்ச்சி 1 வருடத்திற்கும் மேலாக தொடர்ந்துள்ளது.

இந்தியா வேறுமாதிரி
இந்த ஆராய்ச்சி முடிவுகளின் படி, இந்தியா மட்டும் வித்தியாசமான தோற்றத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மற்ற நாடுகள் நீல மற்றும் பச்சை நிறத்தில் இருக்கும் போது இந்தியா மட்டும் சிவப்பு நிறத்தில் உள்ளது. அதேபோல் ஆப்ரிக்காவில் சில நாடுகளும் சிவப்பு நிறத்தில் மின்னி இருக்கிறது.

ஏன் இப்படி
மற்ற நாடுகளில் இருப்பதை விட இந்தியாவில் பார்மால்டிஹைட் அதிகமாக இருப்பதே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. மற்ற நாடுகளில் கார்பன், ஆக்சிஜன் அதிக அளவில் இருப்பதால் அந்த நாடுகள் பச்சை நிறத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்தியாவில் பார்மால்டிஹைட் அதிகமாக இருப்பதால், சிவப்பு நிறத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

இன்னொரு காரணம்
இதற்கு இன்னொரு காரணம் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதிக விவசாயம் நடக்கும் பகுதியில் இந்த பார்மால்டிஹைட் அதிகம் உள்ளது. அதேபோல், இயற்கையாக விறகுகளை பயன்படுத்தினாலும் இந்த பார்மால்டிஹைட் உருவாகும். இதனால் இந்தியா செந்நிறத்தில் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
-
பெற்றோரை பார்த்து கொள்ளவில்லை என்றால் "சம்பளம்" வராது.. வருகிறது புதிய சட்டம்! தண்டனைகள் என்ன? -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
இனி E-20 petrol தான்.. பங்குகளுக்கு பறந்த உத்தரவு! பழைய வண்டிக்காரங்களுக்கு காத்திருக்கும் சிக்கல்! -
நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் இன்று தொடக்கம்! தமிழகத்தில் எப்போது? -
மக்கள்தொகை கணக்கெடுப்பு நாளை முதல் தொடக்கம்.. என்னென்ன ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும்! -
இந்த பாம்பு இங்கே தான் ஒளிஞ்சிருக்கா? இந்தியாவில் மிகப்பெரிய சாதனை.. கீல்பேக் வெல்கம் பேக் -
ஒரே நாளில் துடைத்தெறியப்பட்ட ரூ.10 லட்சம் கோடி.. "எல்லாம் போச்சு.." கதறும் முதலீட்டாளர்கள் -
இலங்கைக்கு இந்தியா வழங்கிய 38,000 டன் பெட்ரோல், டீசல்.. நெகிழ்ந்து போன இலங்கை அதிபர் -
வயிறு எரியுது..1 டீ 25 ரூபாயா? ரூ.40க்கு விற்கப்படும் இட்லி வடை! 6,000ஐ தாண்டிய வணிக கேஸ் சிலிண்டர்! -
ஒரு மாதமாக இழுக்கும் ஈரான் போர்.. டிரம்ப் சொன்ன பாசிட்டிவ் மேட்டர்! இந்தியாவுக்கு பெரிய நிம்மதி! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம்












Click it and Unblock the Notifications