என்ன இந்தியா இப்படியா சிவப்பாவா இருக்கும்.. ஐரோப்பாவின் செயற்கைகோள் அனுப்பிய அதிர்ச்சி புகைப்படம்
ஐரோப்பா அனுப்பிய செயற்கைகோளின் ஆராய்ச்சி முடிவுகள் இந்தியா குறித்த புதிய உண்மையை உலகிற்கு வெளிப்படுத்தியுள்ளது.
Recommended Video

டெல்லி: ஐரோப்பா அனுப்பிய செயற்கைகோளின் ஆராய்ச்சி முடிவுகள் இந்தியா குறித்த புதிய உண்மையை உலகிற்கு வெளிப்படுத்தியுள்ளது. இந்தியாவின் நிறம் மற்ற நாடுகளை விட வித்தியாசமாக இருப்பது தெரிய வந்துள்ளது.
ஐரோப்பா கடந்த சில வருடங்களுக்கு முன்பு ''சென்டினல் 5பி'' என்ற செயற்கைக்கோளை அனுப்பியது. உலக நாடுகளின் அமைப்பு குறித்து ஆராய்ச்சி செய்வதற்காக இந்த செயற்கைக்கோளை அனுப்பியது.
உலகம் எப்படி இருக்கிறது, எந்த சூழ்நிலையில் எப்படி மாறுகிறது என்று இது ஆராய்ச்சி செய்யும். அதேபோல் நாடுகளுக்கு இடையேயான வேறுபாடுகளையும் இது ஆராய்ச்சி செய்யும்.

ஆராய்ச்சி செய்தது
இந்த செயற்கைகோள் காலை மற்றும் இரவு என்று இரண்டு விதமான காலநிலையில் ஆராய்ச்சி செய்துள்ளது. இரண்டு விதமான காலநிலையிலும் கடந்த சில மாதங்களாக வெவ்வேறு பருவநிலையில் இந்த ஆராய்ச்சியை செய்துள்ளது. இதனால் இந்த ஆராய்ச்சி 1 வருடத்திற்கும் மேலாக தொடர்ந்துள்ளது.

இந்தியா வேறுமாதிரி
இந்த ஆராய்ச்சி முடிவுகளின் படி, இந்தியா மட்டும் வித்தியாசமான தோற்றத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மற்ற நாடுகள் நீல மற்றும் பச்சை நிறத்தில் இருக்கும் போது இந்தியா மட்டும் சிவப்பு நிறத்தில் உள்ளது. அதேபோல் ஆப்ரிக்காவில் சில நாடுகளும் சிவப்பு நிறத்தில் மின்னி இருக்கிறது.

ஏன் இப்படி
மற்ற நாடுகளில் இருப்பதை விட இந்தியாவில் பார்மால்டிஹைட் அதிகமாக இருப்பதே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. மற்ற நாடுகளில் கார்பன், ஆக்சிஜன் அதிக அளவில் இருப்பதால் அந்த நாடுகள் பச்சை நிறத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்தியாவில் பார்மால்டிஹைட் அதிகமாக இருப்பதால், சிவப்பு நிறத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

இன்னொரு காரணம்
இதற்கு இன்னொரு காரணம் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதிக விவசாயம் நடக்கும் பகுதியில் இந்த பார்மால்டிஹைட் அதிகம் உள்ளது. அதேபோல், இயற்கையாக விறகுகளை பயன்படுத்தினாலும் இந்த பார்மால்டிஹைட் உருவாகும். இதனால் இந்தியா செந்நிறத்தில் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications