ஜார்க்கண்ட் - நிலக்கரிச் சுரங்கத்தில் 50 தொழிலாளர்கள் சிக்கினர் - 4 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

Four dead, over 50 miners trapped in coal mine in Dhanbad
டெல்லி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள நிலக்கரிச் சுரங்கத்தில் 50 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். இதில் 4 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எஞ்சியர்களின் கதி கேள்விக்குறியாகியுள்ளது. மீட்புப் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் அருகே உள்ள நிர்ஸா என்ற இடத்தில் நிலக்கரிச் சுரங்கம் உள்ளது. இங்கு 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சுரங்கத்திற்குள் பணியில் இருந்தனர். அப்போது சுரங்கத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது.

இதில் தொழிலாளர்கள் அத்தனை பேரும் சிக்கிக் கொண்டனர். அவர்களில் நான்கு பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். மீட்புப் பணிகள் துரிதமாக தொடங்கியுள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+