உ.பி. கோவில் நகரங்களில் தீவிரவாதிகள் தாக்குதல்: உளவுத்துறை எச்சரிக்கை
Subscribe to Oneindia Tamil
லக்னோ: உத்தரபிரதேசத்தில் உள்ள கோவில் நகரங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
உத்தரபிரதேசத்தில் நடந்த தொடர் பாலியல் வன்கொடுமைகள் தொடர்பாக அகிலேஷ் யாதவ் தலைமையிலான ஆளும் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மத்திய உளவுத்துறை உத்தரபிரதேசத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
உளவுத்துறை விடுத்துள்ள எச்சரிக்கையில், ''உத்தரபிரதேசத்தில் உள்ள அயோத்தி போன்ற பிரபலமான கோவில் நகரங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என கூறப்பட்டுள்ளது.
மேலும், உத்தரபிரதேசத்தில் உள்ள முக்கிய தளங்களிலும் தாக்குதல் நடத்தப்படலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து, பாதுகாப்பை அதிகரிக்கக்கோரி உத்தரபிரதேச அரசை, மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications