உ.பி. கோவில் நகரங்களில் தீவிரவாதிகள் தாக்குதல்: உளவுத்துறை எச்சரிக்கை
Subscribe to Oneindia Tamil
லக்னோ: உத்தரபிரதேசத்தில் உள்ள கோவில் நகரங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
உத்தரபிரதேசத்தில் நடந்த தொடர் பாலியல் வன்கொடுமைகள் தொடர்பாக அகிலேஷ் யாதவ் தலைமையிலான ஆளும் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மத்திய உளவுத்துறை உத்தரபிரதேசத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
உளவுத்துறை விடுத்துள்ள எச்சரிக்கையில், ''உத்தரபிரதேசத்தில் உள்ள அயோத்தி போன்ற பிரபலமான கோவில் நகரங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என கூறப்பட்டுள்ளது.
மேலும், உத்தரபிரதேசத்தில் உள்ள முக்கிய தளங்களிலும் தாக்குதல் நடத்தப்படலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து, பாதுகாப்பை அதிகரிக்கக்கோரி உத்தரபிரதேச அரசை, மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
More From
-
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க












Click it and Unblock the Notifications