கராச்சிக்கு ஏற்றுமதி.. குஜராத் துறைமுகத்தில் கிடைத்த மர்ம பார்சல்.. இந்திய கடற்படை தீவிர விசாரணை!
குஜராத் துறைமுகத்தில் இருந்து கராச்சி புறப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த மிகப்பெரிய மர்ம பார்சல் ஒன்று இந்திய கடற்படையால் கைப்பற்றப்பட்டு இருக்கிறது.
காந்திநகர்: குஜராத் துறைமுகத்தில் இருந்து கராச்சி புறப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த மிகப்பெரிய மர்ம பார்சல் ஒன்று இந்திய கடற்படையால் கைப்பற்றப்பட்டு இருக்கிறது.
தீவிரவாதத்திற்கு எதிரான சர்வதேச அமைப்பான எஃப்ஏடிஎஃப் (FATF) இன்று வெளியிட்ட லிஸ்டில் பாகிஸ்தான் தொடர்ந்து கிரே லிஸ்ட் நாடுகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. பாகிஸ்தானை கருப்பு லிஸ்டிற்கு மாற்றும் இந்தியாவின் முயற்சி தோல்வி அடைந்துள்ளது.

இந்த நிலையில் பாகிஸ்தான் தற்போது வேறு ஒரு சிக்கலில் மாட்டி உள்ளது. இன்று மாலை குஜராத் துறைமுகத்தில் இருந்து கராச்சி புறப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த மிகப்பெரிய மர்ம பார்சல் ஒன்று இந்திய கடற்படையால் கைப்பற்றப்பட்டு இருக்கிறது.
குஜராத்தின் காண்ட்லா போர்ட் பகுதியில் உள்ள சரக்கு கப்பலில் நடத்தப்பட்ட சோதனையில் இந்த மர்ம பார்சல் கண்டுபிடிக்கப்பட்டது. டிஆர்டிஓ, பாதுகாப்பு படை, உளவுத்துறை, கடற்படை ஆகியோர் சேர்ந்து இந்த பார்சலை ஆராய்ந்து வருகிறார்கள்.
இதில் சில நவீன கருவிகள் இருந்துள்ளது. இந்த கருவி ஏவுகணைகள் உருவாக்க பயன்படும் கருவி போல இருந்துள்ளது. பாலிஸ்டிக் ஏவுகணை தயாரிக்க உதவும் சாதனம் ஆகும் இது. இது ஏவுகணை தயாரிக்கும் அதே உலோகத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அங்கு தீவிர சோதனை செய்து வருகிறார்கள்.
இங்கு ஏவுகணை தொடர்பான விஞ்ஞானிகள் சோதனை செய்து வருகிறது. இந்த பார்சல் எங்கிருந்து வந்தது, எங்கு கொண்டு செல்லப்படுகிறது, கராச்சியில் யாருக்கு அனுப்பப்படுகிறது. இவ்வளவு பெரிய சாதனத்திற்கு ஏற்றுமதி செய்ய யார் அனுமதி கொடுத்தது என்று தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications