அரசு வெப்சைட்டுகளை ஹேக் செய்ய இந்தியர்களுக்கு ரூ.40 லட்சம் அளிக்க ஐஎஸ் ரெடி
டெல்லி: அரசு இணையதளங்களை ஹேக் செய்து முக்கிய தகவல்களை தங்களுக்கு அளித்தால் ரூ.40 லட்சம் வரை அளிக்க ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் தயாராக இருப்பது குறித்து தகவல் கிடைத்துள்ளது.
ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் நுழைய தீவிர முயற்சி செய்து வருகிறார்கள். இந்நிலையில் இந்திய அரசின் இணையதளங்களை ஹேக் செய்து முக்கிய தகவல்களை அளிக்கும் ஹேக்கர்களுக்கு ரூ. 40 லட்சம் வரை அளிக்க ஐஎஸ்ஐஎஸ் தயாராக உள்ளதாம். ஒவ்வொரு அரசு தகவலுக்கும் ரூ.40 லட்சம் அளிக்க தயாராக உள்ளது ஐஎஸ்ஐஎஸ்.
அரசு இணையதளங்களை ஹேக் செய்வது குறித்து ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் மூலம் தீவிரவாதிகள் இந்தியாவைச் சேர்ந்த ஹேக்கர்கள், சாப்ட்வேர் என்ஜினியர்களை தொடர்பு கொண்டு வருகிறார்களாம்.

இது குறித்து சைபர் குற்றப்பிரிவு நிபுணர் கிஸ்லே சவுத்ரி கூறியிருப்பதாவது,
ஹேக்கர்கள் ஆன்லைனில் தொடர்பில் உள்ளனர். அரசு தகவல்களை திருட ஹேக்கர்களுக்கு தீவிரவாதிகள் பெரிய தொகையை அளிக்க தயாராக உள்ளனர். இந்தியாவுக்குள் நுழைய ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு ஹேக்கர்களுக்கு எவ்வளவு பணம் வேண்டுமானாலும் அளிக்க தயாராக உள்ளது.
இந்தியாவுக்கு எதிராக செயல்பட அரசு தகவல்களை திருடுவது ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் திட்டங்களில் ஒன்று. இந்தியாவில் உள்ள சுமார் 30 ஆயிரம் சாப்ட்வேர் என்ஜினியர்களை ஐஎஸ்ஐஎஸ் இதுவரை தொடர்பு கொண்டுள்ளது. அதில் பலர் அரசு தகவல்களை அளிக்க ஒப்புக் கொண்டிருக்கலாம் என்றார்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications