Breaking News: சென்னையில் 23 இடங்களில் வருமான வரி சோதனை
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையில் காந்தி பேப்ரிக்ஸ், ஜெயின் டெக்ஸ்டைல்ஸ் உட்பட 23 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். வருமான வரித்துறை அதிகாரிகள் குழுவினர் இன்று காலை முதல் இந்த சோதனையை நடத்தி வருகின்றனர். வருமான வரி ஏய்ப்பு புகாரின் பேரில் இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இன்றைய செய்திகளின் லைவ் அப்டேட்டுகளை இப்பக்கத்தில் காணலாம்:
எஸ்.வி.சேகரை கட்சியை விட்டு ஒதுக்கி வைத்துள்ளோம் - தமிழிசை
சட்டம் தன் கடமையைச் செய்யட்டும் - தமிழிசை
ஜல்லிக்கட்டு, ஸ்டெர்லைட் போராட்டங்கள் அமைதியை சீர்குலைக்கும் - தமிழிசை
எஸ்.வி.சேகரை போலீஸார் ஒரு மாதமாக வலை வீசி தேடி வருகிறார்கள்
பெண் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்திப் பேசிய வழக்கில் எஸ்.வி.சேகர் தலைமறைவாக இருக்கிறார்
சட்டம் தன் கடமையைச் செய்யட்டும் - தமிழிசை
ஜல்லிக்கட்டு, ஸ்டெர்லைட் போராட்டங்கள் அமைதியை சீர்குலைக்கும் - தமிழிசை
எஸ்.வி.சேகரை போலீஸார் ஒரு மாதமாக வலை வீசி தேடி வருகிறார்கள்
பெண் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்திப் பேசிய வழக்கில் எஸ்.வி.சேகர் தலைமறைவாக இருக்கிறார்
தாம்பரம்-நெல்லை இடையே முன்பதிவு இல்லாத அந்த்யோதயா விரைவு ரயில் சேவை துவக்கி வைப்பு
அந்த்யோதயா ரயிலில் தாம்பரம்-நெல்லை பயணக்கட்டணம் ரூ.240
ரயில் பெட்டிகளில் எல்.இ.டி விளக்குகள், செல்போன் மற்றும் லேப்-டாப் சார்ஜ் செய்யும் வசதிகள்
அந்த்யோதயா விரைவு ரயில் சேவையை மத்திய அமைச்சர் ராஜன் கோஹைன் தொடங்கி வைப்பு
மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், தமிழக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் விழாவில் பங்கேற்பு
அந்த்யோதயா ரயிலில் தாம்பரம்-நெல்லை பயணக்கட்டணம் ரூ.240
ரயில் பெட்டிகளில் எல்.இ.டி விளக்குகள், செல்போன் மற்றும் லேப்-டாப் சார்ஜ் செய்யும் வசதிகள்
அந்த்யோதயா விரைவு ரயில் சேவையை மத்திய அமைச்சர் ராஜன் கோஹைன் தொடங்கி வைப்பு
மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், தமிழக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் விழாவில் பங்கேற்பு
பிரதமர் மோடியை படுகொலை செய்ய சதித் திட்டம்
புனே நீதிமன்றத்தில் போலீசார் திடுக் தகவல்
ராஜீவ் காந்தியை மனித வெடிகுண்டு மூலம் கொலை செய்தது போல மோடியை கொல்ல சதி
பிரதமர் மோடியை கொல்ல மாவோயிஸ்டுகள் சதித் திட்டம்- புனே போலீஸ்
பிராமணர்களை வீழ்த்திய கோரேகான் போர் நினைவிடத்தில் வன்முறையை தூண்டும் பேச்சு என 5 பேர் கைது
5 பேரை கஸ்டடியில் எடுக்க கோரி புனே நீதிமன்றத்தில் போலீஸ் வாதம்
200 ஆண்டுகளுக்கு முன் கோரேகானில் பிராமணர் படையை வீழ்த்தியது தலித்
கோரேகான் வெற்றியின் 200-வது ஆண்டு விழா ஜனவரி 1ல் நடந்தது
கோரேகான் வெற்றி விழாவின் போது பெரும் வன்முறை வெடித்தது
புனே நீதிமன்றத்தில் போலீசார் திடுக் தகவல்
ராஜீவ் காந்தியை மனித வெடிகுண்டு மூலம் கொலை செய்தது போல மோடியை கொல்ல சதி
பிரதமர் மோடியை கொல்ல மாவோயிஸ்டுகள் சதித் திட்டம்- புனே போலீஸ்
பிராமணர்களை வீழ்த்திய கோரேகான் போர் நினைவிடத்தில் வன்முறையை தூண்டும் பேச்சு என 5 பேர் கைது
5 பேரை கஸ்டடியில் எடுக்க கோரி புனே நீதிமன்றத்தில் போலீஸ் வாதம்
200 ஆண்டுகளுக்கு முன் கோரேகானில் பிராமணர் படையை வீழ்த்தியது தலித்
கோரேகான் வெற்றியின் 200-வது ஆண்டு விழா ஜனவரி 1ல் நடந்தது
கோரேகான் வெற்றி விழாவின் போது பெரும் வன்முறை வெடித்தது
More From
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications