நிதிஷ் கூட்டணி்யின் வெற்றி ஜனநாயகத்தின் வெற்றி... சொல்வது பாஜகவின் சத்ருகன் சின்ஹா

Subscribe to Oneindia Tamil

மும்பை: பீகார் சட்டசபை தேர்தலில் ஐக்கிய ஜனதாதள கூட்டணிக்கு கிடைத்துள்ள வெற்றி ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி என்று பாஜக தலைவர் சத்ருகன் சின்ஹா தெரிவித்துள்ளார்.

பீகார் சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகிறது. இதில் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதள கூட்டணி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை விட முன்னிலையில் உள்ளது.

It is the victory of democracy and the people of Bihar: Shatrughan Sinha

பீகாரில் ஐக்கிய ஜனதாதள கூட்டணி ஆட்சி அமைப்பது உறுதியாகிவிட்டது. பீகார் மக்கள் புத்திசாலிகள் என்று மோடி புகழ்ந்தும் பலனிக்கவில்லை.

இந்நிலையில் இது குறித்து நடிகரும், பாஜக தலைவருமான சத்ருகன் சின்ஹா ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

இது ஜனநாயகத்திற்கும், பீகார் மக்களுக்கும் கிடைத்த வெற்றி. அவர்களை வணங்குகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே பாஜகவில் சத்ருகன் சின்ஹாவுக்கு எதிராக குரல் எழுந்து கொண்டிருக்கையில் அவர் இவ்வாறு ட்வீட் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+