சிறை அதிகாரிகள் அனுமதி அளித்தும் ஜெயலலிதாவை சந்திக்க முடியாத ஓ.பி.எஸ்.
பெங்களூர்: தான் யாரையும் சந்திக்க விரும்பவில்லை என்று ஜெயலலிதா தங்களிடம் கூறியதாக பெங்களூர் சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைத்ததையடுத்து ஜெயலலிதா பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அறை எண் 23ல் அடைக்கப்பட்டுள்ளார். அவரை காண தினமும் ஏராளமான அதிமுகவினர், அரசு அதிகாரிகள் சிறைக்கு வருகிறார்கள். ஆனால் அவர் யாரையும் சந்திக்க மறுக்கிறார்.
ஜெயலலிதா சந்திக்க விரும்பும் நபர்களுக்கு மட்டுமே அவரை பார்க்க சிறை அதிகாரிகள் அனுமதி அளிக்கிறார்கள். இந்நிலையில் முதல்வராக பதவியேற்ற கையோடு ஓ. பன்னீர் செல்வம் விமானம் மூலம் திங்கட்கிழமை இரவு பெங்ளூர் வந்தார். செவ்வாய்க்கிழமை அவர் ஜெயலலிதாவை சந்தித்து ஆசி பெற சென்றார். ஆனால் அவரை சந்திக்க மறுத்துவிட்டார் ஜெயலலிதா.
இந்நிலையில் இது குறித்து சிறை அதிகாரிகள் கூறுகையில்,
முதல்வர் பன்னீர் செல்வம் ஜெயலலிதாவை சந்திக்க நாங்கள் அனுமதி அளித்துவிட்டோம். ஆனால் ஜெயலலிதா தான் நான் யாரையும் சந்திக்க மாட்டேன் என தெரிவித்துவிட்டார் என்றனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications