மீண்டும் கேரளாவில் மழை.. ரெட் அலெர்ட்.. அரக்கோணத்திலிருந்து விரைந்த மீட்புப் படையினர்!
கேரளாவில் கனமழை பெய்ய தொடங்கி இருப்பதால், அங்கு பேரிடர் மீட்புப் படை விரைந்து இருக்கிறது.
Recommended Video

திருவனந்தபுரம்: கேரளாவில் கனமழை பெய்ய தொடங்கி இருப்பதால், அங்கு பேரிடர் மீட்புப் படை விரைந்து இருக்கிறது.
கேரளாவில் தற்போது மீண்டும் மழை பெய்ய தொடங்கி உள்ளது. அதேபோல் தமிழகத்திலும் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
கேரளாவில் கனமழை பெய்யும் என்று கணிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில்தான் அங்கு மீட்பு படை விரைந்துள்ளது.
[ஒரே இரவு மழை.. ஊட்டியாகிப்போன சென்னை.. ஏசி ஃபேன்களுக்கு லீவு.. ஜில் மோடில் மக்கள்!!!]

பெரிய வெள்ளமும்
கேரளாவில் கடந்த மாதம் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக இன்னும் அங்கு மீட்பு பணிகள் நடந்து வருகிறது. இன்னும் கேரளா முழுமையாக அந்த பாதிப்பில் இருந்து மீண்டும் வரவில்லை. இந்த வெள்ளம் காரணமாக 25 ஆயிரம் கோடி ரூபாய்க்கு இழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

எப்போது வரை பெய்யும்
இந்த நிலையில் தற்போது அங்கு மழை பெய்யும் என்று கூறப்படுகிறது. வரும் அக்டோபர் 11ம் தேதி வரை மழை பெய்யும் என்று கூறப்படுகிறது. ஒரே நாளில் 21 செமீ வரை அதிகபட்சம் மழை பெய்யும், குறைந்த பட்சம் 19 செமீ வரை மழை பெய்யும் என்று கூறப்பட்டு இருக்கிறது.

ரெட் அலெர்ட் கொடுக்கப்பட்டுள்ளது
அது மட்டுமில்லாமல் அங்கு சில மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்டும் கொடுக்கப்பட்டு உள்ளது. இடுக்கி, பாலக்காடு, திருச்சூர் ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 7 வரை அங்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டு இருக்கிறது.

உதவி படை
இந்த நிலையில் கேரளாவில் கனமழை பெய்ய தொடங்கி இருப்பதால், அங்கு பேரிடர் மீட்புப் படை விரைந்து இருக்கிறது. வெள்ள எச்சரிக்கை விடப்பட்டு இருப்பதால் மீட்புப் படை விரைந்தது. அரக்கோணத்திலிருந்து மீட்புப் படையினர் காலையில் அங்கு சென்றுள்ளனர்.
-
அடுத்த ரவுண்டு ஆரம்பம்.. வெயிலுக்கு பிரேக் தரும் மழை.. 2 ஆம் தேதி வரை கொளுத்த போகுது! வானிலை மையம் -
Summer Bumper: தமிழருக்கு அடித்ததா ரூ.10 கோடி.. கேரளா சம்மர் பம்பர் லாட்டரியில் முதல் பரிசு வென்றது யார்? -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. 0.9 கி.மீ உயரத்தில் நடந்த வானிலை மாற்றம்! சம்பவம் இருக்கு -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
தென் தமிழகத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பாதை.. இடி, மின்னலுடன் கொட்டப்போகும் மழை! உஷார் மக்களே! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும்












Click it and Unblock the Notifications