தேர்வில் 'பிட்' அடித்து மாட்டிய கேரள போலீஸ் ஐஜி- விசாரணைக்கு டிஜிபி உத்தரவு!!
Subscribe to Oneindia Tamil
திருவனந்தபுரம்: கேரளாவில் போலீஸ் ஐஜி ஒருவர் பரிட்சையில் பிட் அடித்து சிக்கிய சம்பவம் பரபரப்பாக பேசப்படுகிறது.
கேரளாவின் திருச்சூர் ரேஞ்ச் ஐஜியாக பணியாற்றுபவர் ஜி.ஜே.ஜோஸ். ஐபிஎஸ் அதிகாரியான ஜோஸ், மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்தில், எல்.எல்.எம் (சட்டப்படிப்பு) படித்து வந்தார்.
இந்நிலையில், கலமாச்சேரியிலுள்ள செயின்ட் பவுல் கல்லூரியில் ஜோஸ், தேர்வு எழுத சென்றார். அப்போது, கைடு ஒன்றில் இருந்து பேப்பரை கிழித்து, பிட் போட வைத்து, தேர்வு எழுதியது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, பல்கலைக்கழகம், ஜேஸை தேர்வு எழுத தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது. போலீஸ் அதிகாரி பிட் அடித்து மாட்டிய சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக கேரள போலீஸ் டிஜிபி பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications