எட்டே மணிநேரத்தில் 35 லட்சம் வழக்குகளுக்கு தீர்வு கண்ட லோக் அதாலத்
டெல்லி: லோக் அதலத் என்னும் மக்கள் நீதிமன்றம் மூலம் நாடு முழுவதும் நிலுவையில் இருந்த 35 லட்சம் வழக்குகள் 8 மணி நேரத்தில் தீர்த்து வைக்கப்பட்டன.
நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் லட்சக்கணக்கான வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் நிலுவையில் உள்ள வழக்குகளை லோக் அதலத் என்னும் மக்கள் நீதிமன்றம் மூலம் விரைந்து தீர்க்குமாறு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் உத்தரவிட்டார். இதையடுத்து லோக் அதலத் நீதிமன்றங்களை நேற்று அவரே துவக்கி வைத்தார்.

நேற்று ஒரே நாளில் வெறும் 8 மணிநேரத்தில் நாடு முழுவதும் நிலுவையில் இருந்த 35.1 லட்சம் வழக்குகள் தீர்த்து வைக்கப்பட்டன. இந்த நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. 20 லட்சம் வழக்குகள் தீர்த்து வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பார்ப்பை விட கூடுதலாக 15 லட்சம் வழக்குகள் தீர்த்து வைக்கப்பட்டுள்ளன.
விபத்து வழக்குள், போக்குவரத்து விதிமீறல்கள், செக் மோசடி, குடும்ப பிரச்சனை என்று பல்வேறு வகையான வழக்குகள் விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளன.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications