எல்.டி.சி. ஊழல்: பயணம் செய்யாமலேயே பயணப்படி வாங்கிய எம்.பி.க்கள் மீது சிபிஐ வழக்கு
டெல்லி: எல்.டி.சி. ஊழல் தொடர்பாக 3 ராஜ்யசபா எம்.பி.க்கள் மற்றும் 3 முன்னாள் எம்.பி.க்கள் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.
எல்.டி.சி.(Leave and Travel Concession) ஊழல் குறித்து சிபிஐ முதன்முதலாக வழக்குப்பதிவு செய்துள்ளது. போலி விமான டிக்கெட்டுகளை தயார் செய்து பயணம் செய்யாமலேயே செய்ததாக கணக்கு காட்டி மத்திய அரசிடம் பணம் பெற்ற 3 ராஜ்யசபா எம்.பி.க்கள் மற்றும் 3 முன்னாள் எம்.பி.க்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக சிபிஐ அதிகாரிகள் எம்.பி.க்களின் வீடுகள், அலுவலகங்கள் மற்றும் டெல்லி, ஒடிஷாவில் உள்ள டிராவல் ஏஜென்ஸி அலுவலகங்களில் சோதனை நடத்தியுள்ளனர்.
அரசு அதிகாரிகள் சலுகை முறையில் பயண டிக்கெட் பெற அளித்த வாய்ப்பை தவறாக பயன்படுத்தி லட்சக்கணக்கில் ஊழல் நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த மார்ச் மாதம் கொல்கத்தா விமான நிலையத்தில் 600 போர்டிங் பாஸ்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார். இதையடுத்து ஏர் இந்தியா நிறுவனம் இது குறித்து லஞ்ச ஒழிப்பு துறைக்கு தகவல் கொடுத்தது. அதன் பிறகு நடத்தப்பட்ட விசாரணையில் தான் எல்.டி.சி. ஊழல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
-
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications