சல்மான்கானை விபத்து வழக்கில் சிக்க வைத்த பக்கத்து வீட்டுக்காரரின் சாட்சியம்!
மும்பை: சல்மான்கான் வழக்கில் அவரது பக்கத்து வீட்டுக்காரர் சொன்ன சாட்டியமும் முக்கிய பங்கு வகித்துள்ளது.
மும்பை, பந்த்ரா பகுதியிலுள்ள சல்மான் கான் வீட்டுக்கு அருகே வசிக்கும் 63 வயதான, பிரான்சிஸ் பெர்ணான்டஸ் கடந்த ஆண்டு மே மாதம், கோர்ட்டில் சாட்சியம் அளித்தார். அவர் கூறுகையில், சம்பவத்தன்று அதிகாலை 2.30 மணியளவில், எனது பூனைக்குட்டி கத்தி தொந்தரவு செய்ததால் தூக்கத்தில் இருந்து விழித்தெழுந்தேன்

பூனைக்குட்டிக்கு உணவு கொடுத்துக் கொண்டிருந்தபோது, தெருவில் பெரிய சத்தம் கேட்டது. ஓடிச் சென்று பார்த்தபோது சல்மான்கான் மற்றுமொரு நபரை சூழ்ந்தபடி பொதுமக்கள் அடிக்க பாய்ந்தனர். கற்களும் வீசப்பட்டன.
என்னை பார்த்ததும், சல்மான்கான், தன்னை காப்பாற்றும்படி கெஞ்சினார். அப்போது எனது மனைவியும் ஓடி வந்தார். இருவருமாக சேர்ந்து சல்மான்கானை காரில் ஏற்றி பத்திரமாக அனுப்பி வைத்தோம். இவ்வாறு அவர் சாட்சியம் கூறியிருந்தார். பக்கத்து வீட்டுக்காரரின் சாட்சியத்தின் மூலம், சம்பவ இடத்தில் சல்மான் இருந்தது உறுதியானது.
இந்த விபத்தில் ஒருவர் கொல்லப்பட்டு நான்கு பேர் காயமடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications